இலங்கை

அளவெட்டி அரிசி ஆலையில் தீ பரவல்

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்ட அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் குறித்த தீ ஏற்பட்டுள்ளதாக...

Read moreDetails

தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு எனும் நூல் வெளியீட்டு விழா

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சொற்கோ வி.என். மதி அழகன் தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு எனும் நூல் வெளியீட்டு விழா அண்மையில் இடம்பெற்றிருந்தது. கொழும்பு...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

Read moreDetails

சீனா பயணிக்கவுள்ளார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி...

Read moreDetails

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட முழுமையான அறிக்கை இதோ….!

2019 ஆம் ஆண்டின் ஈஸ்டர் ஞாயிறு அன்று அன்று இடம்பெற்ற உலகையே உலுக்கிய கொடூரமான மற்றும் இரக்கமற்ற தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட கிட்டத்தட்ட 270...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியின் 56ஆவது மாநாடு ஒத்திவைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் 56ஆவது மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில்...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அறிவித்துள்ளதுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 1,747 குடும்பங்களைச் சேர்ந்த 6,333...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்……………

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை...

Read moreDetails

கோழி இறைச்சியின் விலை மேலும் குறையும் !!

ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,250 முதல் 1,100 வரை குறைக்கப்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். வர்த்தக...

Read moreDetails

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி...

Read moreDetails
Page 1984 of 4559 1 1,983 1,984 1,985 4,559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist