158,787 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை
2026-01-19
செனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்சவை ஜனாதியாக...
Read moreDetailsகொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 80% நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை அதானி நிறுவனத்தின் முதலீடாக இந்த வேலைத்திட்டம்...
Read moreDetailsமேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல்...
Read moreDetailsசுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் ஒத்திவைப்பு விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித்...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அமைச்சின் வளாகத்தில்...
Read moreDetails”ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பொதுஜன பெரமுன முறையான விசாரணைகளை நடத்தியிருந்தால், சர்வதேச விசாரணையை நாம் கோரியிருக்க வேண்டியத் தேவை ஏற்பட்டிருக்காது” என எதிர்க்கட்சித் தலைவர்...
Read moreDetailsவெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் துரிதமாகப் பகிர்ந்துக் கொள்ளும் வகையில், டிஜிட்டல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக” தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
Read moreDetailsகுறைந்த விலைக்கு முருங்கைக்காய் கொள்வனவு செய்யப்படுவதால் பயிர்ச் செய்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 முதல் 40 ரூபாய்கு முருங்கைக்காய் கொள்வனவு செய்யப்படுவதால் உரிய விலை இன்மையால்...
Read moreDetailsதேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான - பாதுகாப்பு நிலவர மீளாய்வு 2030- என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.