இலங்கை

இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான மாநாடு!

இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான மாநாடும் பரிசளிப்பு விழாவின் இறுதி நிகழ்வும் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை வவுனியா பல்கலைக்கழகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி...

Read moreDetails

தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை பதவி நீக்குங்கள்!

”தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பவரும், நீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காதவருமான தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை உடனடியாக பதவி நீக்க வேண்டும்” என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் ...

Read moreDetails

கிளிநொச்சியில் உள்ள தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து

கிளிநொச்சி பகுதியில் உள்ள தும்புத் தொழிற்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஏற்பட்ட திடீர் தீயினால் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இதன் காரணமாக தொழிற்சாலை வளாகத்திலுள்ள தென்னை...

Read moreDetails

யாழில் இளையோரை போதைக்கு அடிமையாக்கி வந்த கும்பல் சிக்கியது!

யாழில்  இளையோரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து  வந்த நால்வர் அடங்கிய கும்பலொன்றைப்  பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் ...

Read moreDetails

“குடும்ப ஆட்சி நிறைவுக்கு வர வேண்டும்” – ஆளும் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மற்றுமொரு உறுப்பினர்

ஆளும் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளார். 2020 இல் ஒரு முறைமை (system change) மாற்றத்திற்காக நாடாளுமன்றத்திற்குள்...

Read moreDetails

யாழில். குளவி கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ் - பலாலி கிழக்கு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கமைய காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச...

Read moreDetails

தயாசிறியின் கோரிக்கை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு

தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியதை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மறுத்துள்ளது. சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு...

Read moreDetails

யாழில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது!

யாழில் தனது வீட்டில் வைத்து, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்...

Read moreDetails

அஸ்வெசும திட்டம்:2 ஆம் கட்டப் பணிகள் இன்று ஆரம்பம்

2 இலட்சத்து 57 ஆயிரத்து 170 அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அஸ்வெசும பயனாளிகளுக்கான...

Read moreDetails

காங்கேசன்துறையில் இரும்புத் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!

யாழ்ப்பாணம்,  காங்கேசன்துறை சீமெந்துத்  தொழிற்சாலைப்  பகுதிகளில்  இரும்புத் திருட்டில் ஈடுபட்ட 6 பேரைக்  காங்கேசன்துறைப்  பொலிஸார்  நேற்று கைதுசெய்துள்ளனர். நல்லிணக்கபுரம் மற்றும் தையிட்டி பகுதிகளைச்  சேர்ந்தவர்களே இவ்வாறு...

Read moreDetails
Page 1986 of 4559 1 1,985 1,986 1,987 4,559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist