இலங்கை

இறங்குதுறை பகுதிக் கனரக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தடை !

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதிக் கனரக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார். இறங்கு துறையின்...

Read moreDetails

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் அவ்வப்போது ஏற்படும் பனிமூட்டம் காரணமாக வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மத்திய மலையகத்தின் மேற்கு...

Read moreDetails

நான்கு மற்றும் 13 வயது மகள்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு தந்தையர்கள் கைது

தமது மகளையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு தந்தையர்கள் தொடங்கொட மற்றும் மெதிரிகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடங்கொடபொலிஸாரால் கைது செய்யப்பட்ட முப்பத்திரண்டு வயதுடைய இராணுவ சிப்பாய் தனது...

Read moreDetails

யாழ். கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்!

யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சி நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது, குறித்த கண்காட்சியை கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது....

Read moreDetails

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஒரு தொகை மதுபானப் போத்தல்களுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த...

Read moreDetails

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ?

நாட்டில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியாவிட்டால், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல...

Read moreDetails

மருந்துக் கொள்வனவு தொடர்பில் மக்களின் கருத்துக்களைப் பெறத் தீர்மானம்!

நாட்டில் இடம்பெற்று வரும் மருந்து கொள்வனவு செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. மருந்துக் கொள்வனவு செயற்பாடுகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு...

Read moreDetails

வாகன இறக்குமதி தொடர்பாக வெளியான விசேட தகவல்!

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் விசேட தேவைகளுக்காக மாத்திரம் வாகனங்களை நாட்டிற்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். யட்டியந்தோட்டை...

Read moreDetails

இலங்கையில் முதல் சேவையின் போதே 3 ரூபாய் விலைக் கழிவுடன் எரிபொருள் விநியோகம்

சீனாவை தளமாகக் கொண்ட முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனமான சினோபெக், இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. கொழும்பில் மத்தேகொடவில் நிறுவப்பட்ட அதன் முதல் நிலையத்தில்...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி குறித்து நீதிமன்றம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி மீள முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 08 ஆம்...

Read moreDetails
Page 1999 of 4555 1 1,998 1,999 2,000 4,555
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist