இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களை சபையிலிருந்து வெளியேற்றினார் சபாநாயகர்!

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, சபையில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழப்பத்தில் ஈடுபட்டமையால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. மேலும், குழப்பத்தில்...

Read moreDetails

பல பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 09 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) இடம்பெற்ற நடைபெற்ற...

Read moreDetails

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட  ஐவரை நேற்று முன்தினம்(21) பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த கும்பல் வீதியில் செல்லும் பொதுமக்களிடம்  வழி கேட்பது போன்று பாசாங்கு செய்து...

Read moreDetails

வர்த்தக நிலையங்களின் கூரைகளைப் பந்தாடிய  மழை!

கிளிநொச்சியில் உள்ள கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் நேற்றைய தினம் பெய்த  கடும் காற்றுடன் கூடிய மழையினால் இரண்டு வர்த்தக நிலையங்களின்  கூரைகள்  தூக்கி...

Read moreDetails

இலங்கையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, இந்த ஆண்டு ஒக்டோபர்...

Read moreDetails

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்த உயர்ஸ்தானிகர்கள்!

இலங்கைக்கான பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்தின் புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பேட்ரிக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்கள் பத்திரத்தை கையளித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உயர்ஸ்தானிகர்...

Read moreDetails

நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் சபையில் இருந்து வெளியேற்றம் !

நாடாளுமன்ற அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது குழப்பத்தை விளைவித்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார...

Read moreDetails

ஆயுதம் தாங்கிய படையினரை அழைக்கும் ஜனாதிபதி!

பொது மக்களின் அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். பொதுப்பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவகை...

Read moreDetails

சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம்

பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனஅழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இந்நோய்கள் வரும் அபாயம் உள்ளதாகக்...

Read moreDetails
Page 2017 of 4555 1 2,016 2,017 2,018 4,555
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist