இலங்கை

தமிழர்களை பாதிக்கும் செயற்பாடுகளையே தொல்லியல் திணைக்களங்கள் முன்னெடுத்துள்ளன

தற்போதுள்ள அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா...

Read moreDetails

யாழில் வீட்டொன்றில் இருந்து தினமும்  வீதிக்கு வெளியேற்றப்படும் நீரால் மக்கள் பாதிப்பு

யாழில் வீடொன்றில் இருந்து தினமும்  வீதிக்கு நீர் வெளியேற்றப்படுவதாக குறித்த வீதியைப் பயன்படுத்தும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள  கோவில்...

Read moreDetails

உரிய அனுமதியின்றி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வெளியேற்றம் : ஜோசப் ஸ்டாலின்!

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர்...

Read moreDetails

விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி...

Read moreDetails

மீண்டும் துணைவேந்தரானார் சிறிசற்குணராஜா!

யாழ் பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தரான  பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருக்குமாறு ஜனாதிபதி...

Read moreDetails

கொழும்பு- கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா!

கொழும்பு -12யில்  உள்ள "கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்" 2022 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா  பாடசாலையின் பிரதான மண்டபத்தில்  நேற்றைய தினம் இடம்பெற்றது பாடசாலையின்...

Read moreDetails

13வது திருத்தம் : சஜித் இரட்டை வேடம் போடுகின்றார்!

"எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 13 ஆவது திருத்தம் குறித்து இரட்டை வேடம்போடுவதாக" ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் காங்கிரஸ்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் மாற்றமா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து...

Read moreDetails

மாகாண சபை செயற்பாடுகளுக்கு புதிய பொறிமுறை : ஜனாதிபதி விசேட தீர்மானம்!

உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை...

Read moreDetails

விவசாயத்துறையை மதிப்பாய்வு செய்வதற்கு விசேட குழு!

கடந்த ஒன்றரை மாத காலமாக நாட்டில் நிலவும் வறட்சியால் விவசாய துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக மதிப்பாய்வை மேற்கொள்ள 25 பேரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாயம்...

Read moreDetails
Page 2024 of 4551 1 2,023 2,024 2,025 4,551
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist