இலங்கை

மீண்டும் துணைவேந்தரானார் சிறிசற்குணராஜா!

யாழ் பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தரான  பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருக்குமாறு ஜனாதிபதி...

Read moreDetails

கொழும்பு- கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா!

கொழும்பு -12யில்  உள்ள "கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்" 2022 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா  பாடசாலையின் பிரதான மண்டபத்தில்  நேற்றைய தினம் இடம்பெற்றது பாடசாலையின்...

Read moreDetails

13வது திருத்தம் : சஜித் இரட்டை வேடம் போடுகின்றார்!

"எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 13 ஆவது திருத்தம் குறித்து இரட்டை வேடம்போடுவதாக" ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் காங்கிரஸ்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் மாற்றமா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து...

Read moreDetails

மாகாண சபை செயற்பாடுகளுக்கு புதிய பொறிமுறை : ஜனாதிபதி விசேட தீர்மானம்!

உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை...

Read moreDetails

விவசாயத்துறையை மதிப்பாய்வு செய்வதற்கு விசேட குழு!

கடந்த ஒன்றரை மாத காலமாக நாட்டில் நிலவும் வறட்சியால் விவசாய துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக மதிப்பாய்வை மேற்கொள்ள 25 பேரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாயம்...

Read moreDetails

நாடாளுமன்ற பணிப்பெண்கள் விவகாரம் நடுநிலையுடன் நடத்தப்பட வேண்டும்!

நாடாளுமன்ற பராமரிப்பு திணைக்களத்தில் உள்ள சில பணிப்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் இன்றும் நாளையும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவி சுதர்ஷனி...

Read moreDetails

நரேந்திர மோடியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் : லக்ஷ்மன் கிரியெல்ல!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னுதாரணமாக் கொண்டு, ஜனாதிபதி செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தினார். கொழும்பில் எதிர்க்கட்சித்...

Read moreDetails

கடன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்பு!

நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள நிதி மற்றும் கடன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுக்கு நுண், சிறு மற்றும் நடுத்தர...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் முக்கிய உறுப்பினர்கள் : மனுஷ நாணயக்கார தகவல்!

ஜனாதிபதித் தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பலர் இணைந்துக் கொள்வார்கள் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், எதிர்க்கட்சித் தலைவருக்கு...

Read moreDetails
Page 2032 of 4559 1 2,031 2,032 2,033 4,559
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist