இலங்கை

குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு; காரைநகரில் சோகம்

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 63 வயதான பெண்ணொருவர் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை)  உயிரிழந்துள்ளார். காரைநகர் களபூமியைச்  சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சிவபாக்கியம் என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். குறித்த பெண் ...

Read moreDetails

இலங்கையில் சுரங்கத்துக்குள் உருவாக்கப்பட்டுள்ள உணவகம்

இலங்கையில் முதன்முறையாக, நிலத்துக்கு அடியில் 124 மீற்றர் தொலைவில் போகல காரீய சுரங்கத்தில் உணவகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து உணவருந்தக்கூடிய...

Read moreDetails

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

யாழில் இன்று திடீரென மரக்கறிகளின் விலை  அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய  தினம் தந்தையை இழந்த இந்துக்கள்  அவர்களது  நினைவாக விரதமிருந்து பிதிர் கடன் செய்யவுள்ள நிலையிலேயே இன்றைய...

Read moreDetails

மேர்வின் சில்வாவுக்கு மனநலம் பாதிப்பு? -மனோ கணேசன் எம்.பி

"தமிழரின் தலையைக்  கொய்து வருவேன்" எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது நாடறிந்த சங்கதி” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

பிறந்ததும் தவறி கீழே வீழ்ந்து இறந்த சிசு

சுகாதாரப் பிரிவின் கவனக்குறைவால் நாட்டில் அண்மைக்காலமாக பல மரணங்கள் பதிவாகி வரும் நிலையில் மற்றுமொரு மரணமும் பதிவாகியுள்ளது. மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின்...

Read moreDetails

யால தேசிய பூங்காவிற்குள் பவுசர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் நீர்

யால தேசிய பூங்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக நீர் பவுசர்கள் மூலம் குளங்கள் மற்றும் நீரோடைகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு செயற்கையாக குளங்கள் மற்றும்...

Read moreDetails

கோதுமை மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா கையிருப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை கோதுமை மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரீமா மற்றும் செரண்டிப் தவிர அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் கோதுமை மாவை...

Read moreDetails

அதிகாரத்தைப் பிரிப்பது பொருத்தமல்ல : பொதுஜன பெரமுன!

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ள நிலையில், அதிகாரத்தை பிரிப்பதானது பொருத்தமானதொரு விடயமாக அமையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

ஆட்ட நிர்ணய விவகாரம் : சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை !

இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான விசாரணை...

Read moreDetails

பிரமிட் வியாபாரம் தொடர்பில் புதிய சட்டங்கள்!

பிரமிட் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் அந்த பிரமிட் வியாபாரத்தினை பிரபலப்படுத்துவதற்காக மத சடங்குகளை கூட ஏற்பாடு செய்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை...

Read moreDetails
Page 2051 of 4562 1 2,050 2,051 2,052 4,562
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist