இலங்கை

குடிநீர் பிரச்சினையை உடனடியாக அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும்

வடமேற்கு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டுமென பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில்...

Read moreDetails

அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

அரசியலமைப்பின் 13 வது திருத்தம் தொடர்பான தங்கள் முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, சர்வக்கட்சி மாநாட்டின் போது ஒப்புக் கொள்ளப்பட்டபடி,...

Read moreDetails

யாழ். உரும்பிராயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்றிரவு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று  இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் உரிமையாளரால் , கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை...

Read moreDetails

சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை

யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலய விவசாயக்கழகமும், ஆரம்ப்பிரிவு மற்றும் விசேட கல்வி அலகு மாணவர்களும்  இணைந்து இன்றைய தினம் சிறுவர் சந்தையொன்றை முன்னெடுத்து இருந்தனர். மயிலிணி...

Read moreDetails

தம்புத்தேகம விபத்தில் காயமடைந்த மற்றுமாருவர் உயிரிழப்பு!

தம்புத்தேகம எரியாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலுமொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மற்றுமொருவரே இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த ஹெரோயின்

ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும்...

Read moreDetails

மேலும் 300 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

மேலும் 300 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது, அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாட்டை மீண்டும் கூட்ட அரசாங்கம் தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 15 ஆம் திகதி சர்வக்கட்சி மாநாட்டை மீண்டும் கூட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொலிஸ், காணி அதிகாரங்களை தவிர 13 ஆவது...

Read moreDetails

எரிவாயுவின் விலை தொடர்பாக லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை இன்று நள்ளிரவு...

Read moreDetails

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வைத்தியர்

மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வெலியாய பகுதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் பிரத்தியேக வீட்டிலேயே அவர்...

Read moreDetails
Page 2060 of 4546 1 2,059 2,060 2,061 4,546
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist