இலங்கை

இலங்கை போக்குவரத்துச் சபை பணியாளர்கள் வேலைநிறுத்தம்!

தாக்குதல் சம்பவத்தை முன்னிறுத்தி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பல டிப்போக்களின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவபொத்தான, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ மற்றும் கந்தளாய்...

Read moreDetails

மனநல காப்பகங்கள் குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுப்பு!

தேசிய மனநல காப்பகத்தில் தங்கிச் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் உரிமைகள் மீறப்படுகிறதா என்பது குறித்து விசேட விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மருத்துவ...

Read moreDetails

சட்டவிரோத கஞ்சா பாவனை அதிகரிப்பு : ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை!

இலங்கையில் சட்டவிரோத கஞ்சா பாவனையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் சட்டவிரோத கஞ்சா பாவனையாளர்களின் எண்ணிக்கை 300,000...

Read moreDetails

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு விசேட கலந்துரையாடல்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு கூடவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இந்த...

Read moreDetails

யாழில் ஆலய உண்டியல்களை உடைத்தவர்  கைது

யாழில் சுதுமலை அம்மன் கோயில், பிள்ளையார் கோயில், வைரவர் கோயில் என நான்கு கோயிகளில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் 35 வயதான  நபரொருவரை மானிப்பாய்...

Read moreDetails

50 இலத்திரனியல் பஸ்கள் இறக்குமதி

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மானியத்துடன் பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என சங்கத்தின் தலைவர்...

Read moreDetails

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91...

Read moreDetails

மன்னாரில் மலையக மக்களுக்கு ஆதரவு

வேர்களை மீட்டு உரிமை வென்றிட மலையக மக்களின் நடைபவனிக்கு ஆதரவு வழங்கும் நிகழ்வு   நேற்று நண்பகல்  3 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில்   இடம்பெற்றது. தலைமன்னாரில் ஆரம்பமான மாண்புமிகு...

Read moreDetails

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா   மாவட்டத்தை சேர்ந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  அகதிகளாக படகில் புறப்பட்டு...

Read moreDetails

முதலாவது வெற்றியை பதிவு செய்தது லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணியை வீழ்த்தி ஜப்னா கிங்ஸ் அணி முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது லங்கா பிரீமியர் லீக்கின்...

Read moreDetails
Page 2072 of 4545 1 2,071 2,072 2,073 4,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist