இலங்கை

முத்துராஜாவுக்கு சிகிச்சைகள் ஆரம்பம்!

தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 'முத்துராஜா' யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட விமானத்தின் ஊடாக 'முத்துராஜா' தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்டது....

Read moreDetails

பேராதனை பல்கலைக்கழகம் அடைந்த புதிய இலக்கு!

பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதை அடுத்து சுமார் 2 இலட்சம் மக்கள் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் 80ஆம் ஆண்டு நிறைவை...

Read moreDetails

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் : அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

கடந்த 03 வருடங்களில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களின் உயர் கல்விக்காக வட்டியில்லா கடனுதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில்...

Read moreDetails

எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்?

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து...

Read moreDetails

கண் சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு : சுகாதார அமைச்சர்!

நுவரெலியா பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையை அடுத்து பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான நட்டஈடு விரைவில் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டு மக்களுக்கு குப்பை மட்டுமே மிஞ்சும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்!

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாக கொழும்பு பேராயர் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் 2048 ல் அபிவிருத்தி அடைவோம் என்ற...

Read moreDetails

தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் சிறுவர்களுக்கு இலவச அனுமதி!

தெஹிவளையில் உள்ள விலங்கியல் பூங்காவிற்கு செலவதற்கு சிறார்களுக்கு இன்று இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என...

Read moreDetails

யாழ் – இரத்மலான விமானசேவை ஆரம்பம்!

இரத்மலானையிலிருந்து - யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியுள்ளதாக இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

டயகம நகரில் மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

டயகம நகரில் புதிதாக மதுபான சாலையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியோர்கள், இளைஞர்கள்,...

Read moreDetails

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார்...

Read moreDetails
Page 2117 of 4507 1 2,116 2,117 2,118 4,507
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist