இலங்கை

மைதானத்தை மாணவர்களுக்கு கையளித்தார் மைத்திரி

3.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானம் இன்று வியாழக்கிழமை (30) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம்...

Read moreDetails

யாழில் மைத்திரி கலந்துகொண்ட நிகழ்வில் கொடுக்கப்பட்ட காலாவதியான குளிர்பானம்…!

யாழ்.உடுப்பிட்டி - மகளீர் கல்லூரியில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியாகியுள்ளது. உடுப்பிட்டி - மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம்...

Read moreDetails

பெண் போராளிகளின் மனித எச்சங்கள் தென்பட்டதால் பரபரப்பு

முல்லைத் தீவில் பெண்போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் தென்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர்...

Read moreDetails

சீனா இலங்கையின் நண்பராகவும் முன்னேற்றத்தில் பங்குதாரராகவும் இருக்கின்றது – வெளிவிவகார அமைச்சர்

அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் சீனா அதிகளவான முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், பரஸ்பர நன்மை பயக்கும் பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில்...

Read moreDetails

உள்ளுர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு குறித்து மீண்டும் விவாதம்!

உள்ளுர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு குறித்து விவாதிக்க அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. இந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னர் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு...

Read moreDetails

பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதலாம் திகதி மேற்கொள்ளப்படும் தேசிய பேருந்துக் கட்டணத் திருத்தத்தின்படி, இந்த ஆண்டு கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்று பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன. பேருந்து...

Read moreDetails

யாழில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்கள்!

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு...

Read moreDetails

லங்கா சதொச நிறுவனம் அரிசியின் விலை தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்!

லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன்...

Read moreDetails

முச்சக்கரவண்டி விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயம்!

பண்டாரவளை – கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் கொஸ்லந்த பகுதியில் பயணித்த...

Read moreDetails

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்-பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானம் எடுக்கவுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று கூடி அது தொடர்பில்...

Read moreDetails
Page 2122 of 4506 1 2,121 2,122 2,123 4,506
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist