இலங்கை

சிறப்பாக செயற்படத் தவறிய சில அமைச்சர்கள் : விரைவில் அமைச்சரவையில் மாற்றம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சிகளுக்கும் இடையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் அண்மைய வாரங்களாக இடம்பெற்று வந்தன. இந்நிலையில் அமைச்சுப் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

Read moreDetails

இலங்கையில் முதன்முறையாக திருநங்கைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!

இலங்கையில் முதன்முறையாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 9 திருநங்கைகள் இனம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின்  தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டம் அறிக்கையொன்றை...

Read moreDetails

நீதிமன்றில் ஆஜரானார் விமல் வீரவங்ச!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். விமல் வீரவங்சவிற்கு பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான...

Read moreDetails

கொஸ்கொட பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை!

கொஸ்கொட , ஹித்தருவ பகுதியில் இன்று அதிகாலை 52 வயதுடைய ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேநேரம் ஹோமாகம, நியந்தகல பகுதியில் 46 வயதுடைய ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக...

Read moreDetails

இசை நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பில் விசேட அறிவிப்பு!

இசை நிகழ்ச்சிகளுக்கான நேரக்கட்டுப்பாடுகள் திருத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவை மேற்கோள் இட்டு அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர்...

Read moreDetails

வடக்கிற்கான புகையிரத சேவை தொடர்பான விசேட அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன்...

Read moreDetails

அரச திணைக்களங்களில் வீண்விரயங்கள் அதிகரிப்பு : பிரதமர்!

திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் காணப்படுவதாகவும் இது நாட்டுக்கு பாரிய பிரச்சினை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வரவு செலவு திட்ட...

Read moreDetails

யாழில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்றைய தினம் அத்திவாரம் வெட்டும் போது, மனித எழும்புக்கூட்டு...

Read moreDetails

மின்சார சபை ஊழியர்களின் மாநாடு

மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் இன்று (புதன்கிழமை) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலங்கை மின்சார சபையை வெளிநாட்டு...

Read moreDetails

மஹிந்த கஹந்தகமவின் விளக்கமறியலில் நீடிப்பு!

கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தனிநபர் ஒருவரிடம் வீடு தருவதாக 7மில்லியன் ரூபாய் மோசடி...

Read moreDetails
Page 2139 of 4502 1 2,138 2,139 2,140 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist