அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
2025-12-30
ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 315 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் டொலரின் கொள்விலை...
Read moreDetailsசாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக...
Read moreDetailsநாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை அமைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவு திட்ட அலுவலக சட்டமூலத்தின்...
Read moreDetailsஅநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அதே வைத்தியசாலையில் சிகிக்சை பெற்றுவருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடமையின்...
Read moreDetailsஇந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்று 13 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இந்நிலைமை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதால்...
Read moreDetailsஅரிசி விலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். நாடாளுடன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...
Read moreDetailsதிருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டுவந்த நிலையில் அதனை விரும்பாத யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த இருபத்தி மூன்று வயதுடைய ஒருவரே இவ்வாறு...
Read moreDetailsநெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் தீர்மானிக்காத காரணத்தினால், விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு முகம் கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று ஆற்றிய உரையின்போதே...
Read moreDetailsவிதிகளை அமுல்படுத்துவதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்துவது அவசியம் என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார். நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலத்தின்...
Read moreDetailsஉயர் இராணுவ அதிகாரி ஒருவரின் வாகனத்துடன் ஏழு வாகனங்கள் பாதுகாப்பிற்காக சென்றமை குறித்து காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கேள்வியெழுப்பியுள்ளார். உணவு கிடைக்காமல் மக்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.