இலங்கை

காப்புறுதி நிறுவனங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை

பதிவு செய்யப்பட்ட காப்புறுதி நிறுவனங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட முகவர்களிடமிருந்து மட்டுமே காப்புறுதிக் கொள்கைகளை கொள்வனவு செய்யுமாறு இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு (IRCSL) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது....

Read moreDetails

கடன் மறுசீரமைப்புத் திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை : ஷெஹான் சேமசிங்க!

உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை...

Read moreDetails

நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு – விலை விபரம் இதோ

இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, நள்ளிரவு முதல் 450 கிராம் எடைகொண்ட ஒருஇராத்தல்...

Read moreDetails

பலாலி விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்!

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை...

Read moreDetails

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்ரன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்படும் செஸ் வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்படும் செஸ் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரிகள் திருத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான கால நிலை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை...

Read moreDetails

மீண்டும் பெற்றோருடன் வாழப்போவதில்லை: கண்ணீருடன் சிறுவன்

பெற்றோரின் துன்புறுத்தல்களுக்கு உள்ளான அநுராதபுரத்தைச் சேர்ந்த, 15 வயதான சிறுவன் ஒருவன் வீட்டை விட்டுத் தப்பிச் சென்று ஹட்டன் புகையிர நிலையத்தில் சுற்றித் திரிந்த நிலையில் நேற்றுக்...

Read moreDetails

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழ் நாட்டின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என...

Read moreDetails

நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று

நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பிற்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகச் சட்டமூலத்தின்...

Read moreDetails
Page 2141 of 4502 1 2,140 2,141 2,142 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist