இலங்கை

போட் சிட்டி அபிவிருத்தித் திட்டத்தில் கொள்ளையடிக்கவில்லை : நாமல் ராஜபக்ச!

போட் சிட்டி அபிவிருத்தித் திட்டத்தை இடை நடுவில் நிறுத்தி, ராஜபக்ஷவினரே கொள்ளையடித்ததாக சிலர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்...

Read moreDetails

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க முடியாது : திஸ்ஸ அத்தநாயக்க!

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்...

Read moreDetails

அடுத்த ஜனாதிபதியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானிக்கும் என்கின்றார் சாகர காரியவசம்

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் அடுத்த நாடாளுமன்றிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

Read moreDetails

களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார திருவிழா!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க, களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார திருவிழா உற்சவம் சனி இரவு ஆரம்பமானது. இலங்கையில் மிகவும் பண்டைய ஆலயங்களுள் ஒன்றான பெருமையினையும் கொண்ட...

Read moreDetails

அமைச்சர் பிரசன்னவின் வீட்டின் மீது தாக்குதல்!

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு சொந்தமான களனி பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு, குறித்த வீட்டுக்கு வருகைத் தந்த இனந்தெரியாத குழுவினர்...

Read moreDetails

இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக் கூடாது : விமல் வீரவன்ச!

நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைக்கு காரணமான தரப்பினரால், அதனை மீட்டெடுக்க ஒருபோதும் முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாயினால் குறையுங்கள் – அமைச்சர் வலியுறுத்து

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாயினால் குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் வர்த்தக, மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, கோரிக்கை...

Read moreDetails

இந்தியா இல்லாமல் தமிழர் பிரச்சனையைத் தீர்க்க முடியாது – சிவசக்தி ஆனந்தன்

  இந்தியா இல்லாமல் இலங்கைத் தமிழரின்  பிரச்சனையைத் தீர்க்க முடியாது” என வன்னியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள ஈழ மக்கள்...

Read moreDetails

முக்கியமான தருணத்தில் இலங்கை இருக்கின்றது : ஐ.நா அறிவிப்பு!

நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான வழிகளை தேர்ந்தெடுக்கும் மிகவும் முக்கியமான தருணத்தில் இலங்கை இருப்பதாக ஐ.நா. அபிவிருத்திச் செயற்திட்டம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா. அபிவிருத்திச் செயற்திட்டம்,...

Read moreDetails

யாழில் வீடுடைத்துக் கொள்ளையிட்ட பெண்ணொருவர் கைது!

யாழ், நெல்லியடியில் வீடொன்றினை உடைத்து சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைக் கொள்ளையடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றை உடைத்து திருடிய...

Read moreDetails
Page 2142 of 4501 1 2,141 2,142 2,143 4,501
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist