இலங்கை

எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவுக்கான இழப்பீடு 6.4 பில்லியன் டொலர்கள்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் கடல் சுற்றுசூழலுக்கு ஏற்பட்ட பேரழிவின் சேதத்திற்கான இழப்பீடு 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையைத்...

Read moreDetails

இலங்கையுடன் ஒத்துழைப்பு ஆணைக்குழுவை ஆரம்பிக்க ஈரான் விருப்பம் !!

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார கூட்டு ஒத்துழைப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிக்குமாறு ஈரானிய எரிசக்தி அமைச்சர் அலி-அக்பர் மெஹ்ராபியன் அழைப்பு விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கும்...

Read moreDetails

யாழில் காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளன. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த...

Read moreDetails

மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அதன் ஐம்பத்து மூன்றாவது அமர்வு இன்று முதல் ஜூலை 14 வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. ஜெனிவா நேரப்படி காலை 10...

Read moreDetails

முதல் தமிழ்ப் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்!

இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியுமான சாந்தா அபிமன்னசிங்கம் தனது 77 ஆவது வயதில் காலமானார். யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின்...

Read moreDetails

நாட்டில் எங்கும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – எரிசக்தி அமைச்சர்

95 ஒக்டேன் பெட்ரோல் அல்லது வேறு எந்த பெட்ரோலிய பொருட்களுக்கோ தற்போது தட்டுப்பாடு இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை...

Read moreDetails

எதிர்வரும் ஜூலை மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்கின்றார் ஜனாதிபதி !!

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி...

Read moreDetails

நிதி கோரி மீண்டும் திறைசேரிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் !!

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு நிதியை, நிதி அமைச்சிடம் மீண்டும் கோரவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. திறைசேரி செயலாளருக்கு இந்த வாரத்தில் கடிதம் எழுதவுள்ளதாக தேசிய தேர்தல்கள்...

Read moreDetails

இந்தியாவில் இருந்து தினமும் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி

இந்தியாவில் இருந்து தினமும் ஒரு மில்லியன் முட்டைகளை தொடர்ந்தும் இறக்குமதி செய்யப்பட்டுவருவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐந்து இந்திய பண்ணைகளில்...

Read moreDetails

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், இணைத் தலைவர்களாகவே கூட்டணிக் கட்சி தலைவர்கள் செயற்படுவார்கள் எனவும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனநாயக...

Read moreDetails
Page 2143 of 4500 1 2,142 2,143 2,144 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist