இலங்கை

ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – பிரதான எதிர்க்கட்சி

ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஏனென்றால், திருடப்பட்ட பணத்தை மீட்கவோ, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்கவோ போதுமான சட்டங்கள்...

Read moreDetails

பொருளாதாரத்தை சீரழிக்கும் கருத்துக்களை வெளியிட வேண்டாம் – பதில் நிதி அமைச்சர் கோரிக்கை

நிலவும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நிதி அமைச்சும் மத்திய வங்கியும் பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வருவதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள்...

Read moreDetails

முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும் – பேக்கரி உரிமையாளர் சங்கம்

முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிடட் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கு பல கட்சிகள் எதிர்ப்பு – ஜனக வக்கும்புர

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். மக்களுக்கு அநீதி...

Read moreDetails

சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் கலக்கும் முயற்சிகளை மேலாதிக்க சக்திகள் மேற்கொள்கின்றன – சிவசக்தி ஆனந்தன்

சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் கலக்கும் முயற்சிகளை மேலாதிக்க சக்திகள் மேற்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். க. பத்மநாபாவின் 33ஆவது நினைவு தினம் நாளை...

Read moreDetails

திருகோணமலையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை: சட்ட நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

திருகோணமலையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அக்கிராம வாசிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று பட்டனமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வரோதய நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails

மது போதையில் தகராற்றில் ஈடுபட்ட இருவர் யாழில் கைது !

யாழ். நகரப்பகுதியில் உள்ள பழக்கடையில் மது போதையில் தகராற்றில் ஈடுபட்ட இருவரை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு அங்கிருந்தவர்களினால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம்...

Read moreDetails

விக்னேஸ்வரனின் இடைக்கால ஏற்பாடு? நிலாந்தன்!

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளை தொடங்கிய பின், விக்னேஸ்வரன் அவரிடம் ஓர் ஆவணத்தை கையளித்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆவணத்தை அதன் சாராம்சத்தில் சொன்னால்...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு பேச்சுக்காக சீனா பயணிக்கிறார் அமைச்சர் அலி சப்ரி !!

கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து, விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அடுத்த வாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனா செல்லவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர்...

Read moreDetails

எல்லாவல மேதானந்த தேரரின் குழப்பியடிக்கும் செயற்பாடுகளை கண்டிப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

எல்லாவல மேதானந்த தேரர், மேற்கொண்டுவரும் குழப்பியடிக்கும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், வரலாறு கசப்பானதாக இருந்தாலும் கி.பி. 6ஆம்,...

Read moreDetails
Page 2144 of 4500 1 2,143 2,144 2,145 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist