இலங்கை

நாளை ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பம் : இலங்கை நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்கிறார் மிச்சேல் பச்சிலெட்!!

ஐ.நா.மனித உரிமை பேரவையின் 53வது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

சீனிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் காயம்

மீட்டியாகொட சீனிகம தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில்...

Read moreDetails

விரும்பியோ விரும்பாமலோ விரைவாக ஒரு தேர்தலுக்கு செல்ல வேண்டும் – சுரேஷ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முரண்பாடு, விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறும் எனபதை எடுத்துக்காட்டுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்...

Read moreDetails

முதலீட்டு செயல்முறைகளை எளிமையாக்க இலங்கை புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம்

இலங்கையில் தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...

Read moreDetails

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பாரியளவிலான விமானங்கள் வந்து இறங்க வேண்டும் என்பது தொடர்பிலும் அதிகளவான ஆசனங்களை கொண்ட விமானங்களை சேவையில் ஈடுபடுத்த்துவதன் முக்கியத்துவம் குறித்தும் நேற்று...

Read moreDetails

விடுபட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கும் எரிபொருளை வழங்க வேண்டும் – மீனவர்கள் கோரிக்கை

சீன அரசாங்கத்தினால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மானிய எரிபொருள் விநியோகத்தில் விடுபட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழில் இணையத்தின்...

Read moreDetails

மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராக செயற்படுபவர்கள் துரத்தியடிக்கப்படுவார்கள் – கோவிந்தன் கருணாகரம்

மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராக செயற்படும் எந்த அரசாங்கத்தினையும் தேர்தல் மூலமாக மாத்திரமல்ல வேறுவிதமாகவும் துரத்தியடிக்கும் நிலை உருவாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

ஓய்வு பெற்ற அதிகாரிக்கு ஆபாசப் படம் அனுப்பியவர் கைது

ஓய்வு பெற்ற பெண் அரச நிர்வாக அதிகாரி ஒருவருக்கு வட்ஸ்அப் ஊடாக ஆபாசப் படங்களை அனுப்பிய குற்றச்சாட்டில், 48 வயதான  நபர் ஒருவரை வெயங்கொடை பொலிஸார் நேற்றுக்...

Read moreDetails

பிக்குகளின் வயதெல்லையில் மாற்றம்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, மகாநாயக்க தேரர்களுடன் இணைந்து, இளம் பிள்ளைகளை பிக்குகளாக நியமிப்பதற்கான   வயது வரம்பில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...

Read moreDetails

வீட்டில் நாய் வளர்ப்பவர்களே உஷார்!

மத்திய மாகாணத்தில் அண்மைக்காலமாக நாய்களுக்குப்  பரவி வரும்  அடையாளம் காணப்படாத வைரஸ் தொற்றுப் பரவலானது, தற்போது  ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக  கால்நடை வைத்தியர்   டாக்டர்...

Read moreDetails
Page 2145 of 4500 1 2,144 2,145 2,146 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist