இலங்கை

தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் – பிரதமர் ரணில்

சம்புத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காக வழங்க முடியுமான தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் (15) ஹக்மன நரவெல்பிட வடக்கு போதிருக்காராம விகாரையில்...

Read moreDetails

7 மில்லியன்  ரூபாய் பெறுமதியான மருந்துகள் வழங்கிவைப்பு

கனடியத் தமிழ் பேரவையினால் வவுனியா வைத்தியசாலைக்கு 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான  மருந்துகள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கனடியத் தமிழ் பேரவை ஆண்டுதோறும் தமிழ் கனடியர்களின்...

Read moreDetails

பதில் நிதி அமைச்சராக ஷெஹான், பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார நியமனம் !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பும் வரை, பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முயற்சி : 13 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

விடுதலைப்புலிகளை மீளுருவாக்குவதற்காக ஆயுதங்கள் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 3 இந்திய மற்றும் 10 இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக...

Read moreDetails

இலங்கையின் முதலாவது தாலிக்கு பொன்னுருக்கல் மணவறை திறப்பு

கொழும்பு செட்டியார்தெருவில் அமைந்திருக்கும் பிரபல தங்க நகை மாளிகையான ”பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ்” அங்கே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள  இலங்கையின் முதலாவது தாலிக்குப் பொன்னுருக்கல் மணவறையை நேற்றைய...

Read moreDetails

பிரித்தானியாவிற்கு புறப்பட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை அதிகாலை சென்றுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர்...

Read moreDetails

மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் குறித்து இராணுவத்தினரையும் விசாரிக்க வேண்டும் – ஐ.நா.சபையின் மீளாய்வுக்குழு பரிந்துரை

காணாமல் ஆக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்து வைப்புக்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறும் ஐ.நா. பொதுச்சபையின் மீளாய்வுக்குழு இலங்கைக்குப்...

Read moreDetails

தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுக்கவில்லை – மனுஷ

அரசாங்கத்தின் புதிதாக முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு ஏதேனும் ஒரு அமைப்பால் இயற்றப்பட்டதோ அல்லது முன்மொழியப்பட்டதோ அல்ல என தொழிலாளர்...

Read moreDetails

அணுமின் நிலையம் குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்காத இலங்கை !!!

இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் மேற்கொண்டதை போன்று அணுமின் நிலையத்தில் முதலீடு செய்வதற்கான ரஷ்யாவின் முன்மொழிவை முன்னெடுத்து செல்வது குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி நிலைப்பாட்டை எட்டவில்லை...

Read moreDetails

முட்டையை ரூ. 44 க்கு மேல் விற்றால் நடவடிக்கை; வர்த்தகர்கள் மூவருக்கு ரூ.1லட்சம் அபராதம்

மன்னாரில் முட்டை மற்றும் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கும் தலா ஒரு லட்சம்...

Read moreDetails
Page 2146 of 4500 1 2,145 2,146 2,147 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist