இலங்கை

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கபே அமைப்பு முக்கிய வேண்டுகோள்!

மாகாண சபைத் தேர்தல் கடந்த மூன்று வருடங்களாக வெறும் பேசுப்பொருளாகவே உள்ளது. ஆகவே அவ்விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டுமென சுதந்திரமானதும் நீதியானதுமான...

Read more

கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்று சுற்றிவளைப்பு!

பூண்டுலோயா கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர், 4 ஆயிரத்து 195 கிலோ கழிவுத்...

Read more

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஒத்திவைப்பு?

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு எதிரான தீர்மானம்...

Read more

ஓட்டமாவடியில் போலி நாணையத்தாள்களுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு  ஓட்டமாவடியில் கடை ஒன்றில் போலி 5 ஆயிரம் ரூபா கொண்ட 20 நாணையத்தாள்களை வைத்திருந்த ஒருவரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்துள்ளதுடன் நாணையத்தாள்களையும் விசேட அதிரடிப்படையினரால்...

Read more

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் 12 பேருக்கு கொரோனா

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 354 கொரோனா நோயாளர்களில் 12 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு...

Read more

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் பொங்கல் விழா!

வரலாற்று சிறப்புமிக்க கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து விளக்கு வைத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகியுள்ளது. நேற்று...

Read more

இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இந்திய அரசிடம் தி.மு.க. கோரிக்கை!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) இந்திய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த விடயம்...

Read more

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி கைது- மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு- வவுணதீவு, காந்திநகர் பகுதியில் சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கியினை வைத்திருந்த விவசாயி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் 42 வயதான விவசாயி ஒருவரையே நேற்று...

Read more

கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி பாரிய ஆர்ப்பாட்டம்!

சுற்றாடல் பாதுகாப்பினை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) கொழுப்பில் முன்னெடுக்க இருக்கின்றது. உயிர்மூச்சை காப்பாற்றிக்கொள்ள கொழும்பிற்கு வாருங்கள் என்ற தொனிப்பொருளில் குறித்த...

Read more

நாட்டில் 90 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா – சீனாவைப் பின்தள்ளி 87ஆவது இடத்தைப் பிடித்தது இலங்கை!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை...

Read more
Page 2196 of 2211 1 2,195 2,196 2,197 2,211
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist