இலங்கை

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் வைப்பது குறித்து ஆராய்வதற்கு குழு

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு உரிய வழிமுறைகள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான குழுவில் நிதி அமைச்சு,...

Read moreDetails

பெருமளவிலான போதைப் பொருட்களுடன் பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 பேர் கைது !!

தென் கடற்பரப்பில் பெருமளவிலான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை...

Read moreDetails

ஜனாதிபதியை சந்திக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தினர் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. தற்போது...

Read moreDetails

ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி!

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....

Read moreDetails

கொத்தணி குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டவர்களை தனித்தனியாக நினைவுகூர முடியாது – சி.வி.கே சீற்றம்

மே 18 அன்று கொத்துக்கொத்தாக இறந்தவர்களை தனித்தனியாக நினைவு கூரவேண்டும் என்ற தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கருத்திற்கு சி.வி.கே.சிவஞானம் கண்டனம் தெரிவித்துள்ளார். கொத்தணி குண்டுகள் காரணமாக முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள பொருளாதார இலக்குகளை வெற்றிகொள்வோம் – ஜனாதிபதி நம்பிக்கை

அரசாங்கத்தின் கொள்கை வேலைத்திட்டத்தை முறையாக அமுல்படுத்துவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை விஞ்சி பொருளாதார சுபீட்சத்தை அடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை...

Read moreDetails

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு !!!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கையில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவும் இலங்கையும் தற்போது கடன் மறுசீரமைப்பு தொடர்பான...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் உரிமையாளர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் இலங்கை வழக்குத் தாக்கல்

இலங்கையின் சட்டமா அதிபரை உரிமைகோருபராக பெயரிட்டு, எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவம் தொடர்பில் ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் உரிமை கோரல் மனுத்...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொறுப்பாளர்களுக்கு இரண்டு நியமனங்கள்!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகப் பொறுப்பாளர்களுக்கு இரண்டு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் உப பொருளாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளதுடன்...

Read moreDetails

தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் புரிந்துணர்வு வேண்டும் – கோவிந்தன் கருணாகரம்

தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த அடிப்படையிலேயே ஒரு தீர்வு கிடைத்தால் அது...

Read moreDetails
Page 2196 of 4492 1 2,195 2,196 2,197 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist