இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-24
சீனத் தூதுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
2025-12-23
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் மாத்தறையில் மட்டும் 1,697 குடும்பங்களைச்...
Read moreDetailsதிருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட சுகாதார பணியாகம் மற்றும் பிரதேச சபைகளூடாக நகர் பகுதியில் துப்புரவாக்கும் பணிகள் இன்று (செவ்வாய்கிழமை) முதல்...
Read moreDetailsஇலங்கை தனது கடன் மறுசீரமைப்பு செயன்முறையை செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்யும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தால் அதற்கு ஆதரவை வழங்க தயார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் சர்வகட்சி...
Read moreDetailsஎதிர்வரும் இரு வாரங்களுக்குள் மருந்து பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைத்த போதே அமைச்சர் கெஹெலிய...
Read moreDetailsகதிர்காமம் – லுனுகம்வெஹேர பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று (திங்கட்கிழமை) 2.5 ரிக்டர் அளவில்...
Read moreDetailsவடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை புதிய ஆளுநர்கள்...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வ இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம்...
Read moreDetailsநுரைச்சோலை அனல் மின் உற்பத்தி கட்டமைப்பை 100 நாட்களுக்கு செயலிழக்கச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே இந்த தீர்மானத்தை...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.