இலங்கை

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் மற்றுமொரு கட்டம் ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் மற்றுமொரு கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார், அதன்படி எதிர்வரும் 19ஆம்...

Read moreDetails

காலநிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்

பல பகுதிகளில் வெப்பமான காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று (புதன்கிழமை) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் சில இடங்களிலும்...

Read moreDetails

புதிய ஆளுநர்கள் இன்று பதவிப் பிரமாணம்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். அதன்படி...

Read moreDetails

சிறுபான்மையினருக்கு எதிரான மதத் துன்புறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை !!

2022ஆம் ஆண்டு, இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான மதத் துன்புறுத்தல்கள் குறித்து, மதங்கள் தொடர்பான தமது வருடாந்த சுயாதீன அறிக்கையில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி, பிரதமர்...

Read moreDetails

சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் – ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு !!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி சார்பாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பெயரிட கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. கட்சியின் பொதுச்...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று (செவ்வாய்க்கிழமை) 13 ​பேர் அடையாளப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று (திங்கட்கிழமை) கொரோனா தொற்றினால் எந்த இறப்பும் பதிவாகவிலை...

Read moreDetails

பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இருந்து சுகாதார அமைச்சை நோக்கி...

Read moreDetails

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

ஜிங் கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி பத்தேகம, நயாகம மற்றும் நாகொட பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஜிங்...

Read moreDetails

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். அந்த வகையில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க குறித்த ஆணைக்குழுவின் தலைவராக...

Read moreDetails

நாடாளுமன்ற செயலாளர் நாயகமாக  குஷானி ரோஹணதீர நியமனம்

நாடாளுமன்ற செயலாளர் நாயகமாக  குஷானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  குறித்த நியமனம்  வழங்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி  ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது, எதிர்வரும்  23 ஆம்  திகதி  முதல் ...

Read moreDetails
Page 2198 of 4492 1 2,197 2,198 2,199 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist