இலங்கை

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்விலை 305.43...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் படுகொலையாளிகளை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கட்சி செயலாளர் நாயகம் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்த்தை...

Read moreDetails

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவு சமர்பிப்பு !!

ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை மின்சார சபை நேற்று பிற்பகல் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. அதன்படி மின்சார...

Read moreDetails

சட்டவிரோதமாக தங்கியிருந்த பணிப்பெண்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்!

பணிப் பெண்களாகச் சென்று சட்டவிரோதமாக தங்கியிருந்த 32 இலங்கை பணிப்பெண்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குவைத் நாட்டின் சட்டங்களை மீறி தங்கியிருந்தா...

Read moreDetails

கணப்பார்வை பாதிப்பு ஏற்பட்ட விவகாரம் : இந்தியாவிடம் இழப்பீடு கோரியது இலங்கை !!

இந்திய மருந்துப் பயன்பாட்டினால் கணப்பார்வை பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தை அடுத்து குறித்த மருந்தை தயாரித்த இந்திய நிறுவனத்திடம் இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. சுகாதார அமைச்சின்...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டத்தில் மட்டும் 6000 பேர் பாதிப்பு !!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் மாத்தறையில் மட்டும் 1,697 குடும்பங்களைச்...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிரமதானம்!

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட சுகாதார பணியாகம் மற்றும் பிரதேச சபைகளூடாக நகர் பகுதியில் துப்புரவாக்கும் பணிகள் இன்று (செவ்வாய்கிழமை) முதல்...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு செயன்முறையை செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவு!

இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு செயன்முறையை செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்யும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்தால் ஆதரவை வழங்க தயார்-சஜித் பிரேமதாச!

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தால் அதற்கு ஆதரவை வழங்க தயார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் சர்வகட்சி...

Read moreDetails

மருந்து பொருட்களின் விலைகளில் மாற்றம்-கெஹெலிய ரம்புக்வெல

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் மருந்து பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைத்த போதே அமைச்சர் கெஹெலிய...

Read moreDetails
Page 2199 of 4492 1 2,198 2,199 2,200 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist