இலங்கை

நானுஓயா வாகன விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி நிதியுதவி!

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பல வாகனங்கள் தொடர்புடைய கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி...

Read moreDetails

தேர்தலை நடத்த வேண்டாமென கெஞ்சுவதாக கூறும் ஜனாதிபதியின் கருத்துக்கள் அபத்தமானவை: சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளு உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வேண்டாம் என கெஞ்சுவதாக கூறும் ஜனாதிபதியின் கருத்துக்கள் அபத்தமானவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று!

கத்தோலிக்க புனித திருத்ததலமாகிய கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று (சனிக்கிழமை) நடைபெறுகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று மாலை...

Read moreDetails

இலங்கை- இந்திய மீனவ பிரச்சினை: இருதரப்புக்கும் இடையே கச்சத்தீவில் பேச்சுவார்த்தை!

இலங்கை இந்திய மீனவர்களிடையே நீடித்துவரும் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை, கச்சத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு...

Read moreDetails

சகல புலனாய்வு தகவல்களையும் பகிர்ந்துக் கொள்ள இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்: கம்மன்பில

இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் 'புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்' ஒன்றை ஸ்தாபிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக...

Read moreDetails

ஜனாதிபதியால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்: பந்துல நம்பிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக போக்குவரத்து துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஐ.எம்.எஃப். ஒத்துழைப்பு கிடைத்தவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும்: செஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்களை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரு வருடமேனும் பிற்போடப்படும்? பெப்ரல்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பல மாதங்கள் அல்லது ஒரு வருடமேனும் பிற்போடப்படும் நிலையே இருப்பதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...

Read moreDetails

வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கை: ஃபோர்ப்ஸ் சஞ்சிகை அங்கீகாரம்!

ஆபிரிக்காவிற்கு வெளியில் வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கை உள்ளதாக பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை தனது தனித்துவமான சுற்றுலா சலுகைகள் மற்றும்...

Read moreDetails

ஐ.எம்.எஃப். முகாமைத்துவ பணிப்பாளர்- ஜனாதிபதிக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. தொலைக்காணொளி ஊடாக இந்தச் சந்திப்பு...

Read moreDetails
Page 2332 of 4492 1 2,331 2,332 2,333 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist