இலங்கை

கிறிஸ்மஸ் பண்டிகை – நாடளாவிய ரீதியில் மக்கள் கொண்டாட்டம்!

இயேசு கிருஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியை கிறிஸ்மஸ் தினமாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடிவருகின்றனர். அதன்படி, இலங்கை முழுவதும் நேற்று நள்ளிரவு முதலேயே...

Read more

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று...

Read more

பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் பொன்சேகாவிற்கு சஜித்தின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா? – சிவாஜி கேள்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா என...

Read more

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த அரசாங்கமே காரணம் – திருகோணமலையில் வாகனப் பேரணி!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இந்த அரசாங்கமே என குறிப்பிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வாகனப் பேரணியொன்று இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. கந்தளாயில் இருந்து ஆரம்பித்து...

Read more

சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ஜே.வி.பி.

சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம்...

Read more

மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் – சுகிர்தன்

வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பாராக இருந்தால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண...

Read more

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மேலதிக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி...

Read more

தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி – போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள் அறிவிப்பு!

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர். தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை...

Read more

பிரதமர் மஹிந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம்

இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் குடும்பத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்தியாவிற்கு நேற்று சென்ற பிரதமர், திருமலையில்...

Read more

ஏ9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம்

ஏ9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க...

Read more
Page 2333 of 3149 1 2,332 2,333 2,334 3,149
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist