இலங்கை

ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இந்த மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி!

ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இந்த மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, அதிகரிக்கப்பட்ட சம்பளம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் வெள்ள அச்சுறுத்தல் இல்லை – அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் வெள்ள அச்சுறுத்தலுக்கான நிலைமைகள் இல்லையெனவும் மக்கள் அச்சம்கொள்ளத்தேவையில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்...

Read more

அமைச்சர்கள் அமைதி காத்தது ஏன்? தினேஷ் குணவர்தனவிற்கு பயமா? ஊடகவியலாளர்களின் சரமாரியான கேள்வி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (செவ்வாய்க்கிழமை) கல்வி அமைச்சுக்கு விஜயம் செய்தார். இதன்போது...

Read more

மாகாண சபைத் தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவில்லை – அமைச்சர் கம்மன்பில

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

Read more

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக, ட்ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடட்  (Trinco Petroleum Terminal Ltd) என்ற நிறுவனத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன்,...

Read more

மூட்டைகளை கட்டிக்கொண்டு இராஜாங்க அமைச்சில் இருந்து வெளியேறினார் சுசில்

ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் சட்டத்தரணி பணிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டமையை...

Read more

நீர்கட்டணம் அதிகரிக்கப்படுமா? அமைச்சர் வாசுவின் அறிவிப்பு

2022 ஆம் ஆண்டில் நீர்கட்டணம் அதிகரிக்கப்படாது என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். முன்பு நஷ்டத்தை சந்தித்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

Read more

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்!!

அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதனால்...

Read more

நட்புறவு இனி நேர்மையாக இருக்காது – சீனாவிற்கு விஜேதாச பகிரங்க கடிதம்!!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவு இனி நேர்மையானதும் உண்மையானதுமாக இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 45 விடயங்களை சுட்டிக்காட்டி சீன ஜனாதிபதி ஷி...

Read more

பிரச்சினையை தீர்க்க சர்வதேச நாணய நிதியதிடம் செல்ல தயார் – பசில்

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப் போவதில்லை என...

Read more
Page 2334 of 3176 1 2,333 2,334 2,335 3,176
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist