இலங்கை

நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் – ரணில்!

நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை விமானப்படை தளத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விமானப்படைக்கு...

Read moreDetails

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் அறிக்கையின்படி, 2022 செப்டம்பரில் 1.7...

Read moreDetails

தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு தேர்தல் அவசியமில்லை – ராஜித

தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு தேர்தல் அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு உண்ண உணவு வழங்க வேண்டும் அதுவே முக்கியமானது எனவும்...

Read moreDetails

சில அடிப்படைத் தீர்மானங்களை எடுக்க நாடாளுமன்றம் தவறியுள்ளது: கரு ஜெயசூரிய!

மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்த போதிலும், எடுக்க வேண்டிய சில அடிப்படைத் தீர்மானங்களை நாடாளுமன்றம் எடுக்கத் தவறியுள்ளதாக,...

Read moreDetails

யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்!

வடக்கின் நுழைவாயில்” சர்தேச வர்த்தக சந்தை 13வது தடவையாக இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை)  யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் இன்றைய...

Read moreDetails

மாணவர்களை ஏற்றிகொண்டு பயணித்த வாகனம் விபத்து – 11 மாணவர்கள் காயம்!

இயக்கச்சி பகுதியிலிருந்து பளை நோக்கி மாணவர்களை  ஏற்றி பயணித்த கப் வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும்...

Read moreDetails

தேர்தலை நடத்த கோரி யாழில் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய...

Read moreDetails

தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகு மூலம் கச்சதீவு செல்ல நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்!

தலைமன்னார் கடற்பரப்பில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை)  காலை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் செல்வதற்கு தயாராக இருந்த போதிலும் உரிய நேரத்துக்கு கடற்படை மக்களை...

Read moreDetails

திருகோணமலையில் விவசாயிகளுக்கு எரிபொருள் மானியம் !

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான சீன நன்கொடையின் கீழான இதய பூர்வமான உதவி எனும் தொனிப்பொருளின் கீழான டீசல் எரிபொருள் வழங்கும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) குச்சவெளி...

Read moreDetails
Page 2334 of 4492 1 2,333 2,334 2,335 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist