இலங்கை

வெளிநாடு செல்வோரின் உயிரியளவியல் தரவுகளை பெற்றுக்கொள்ள தீர்மானம்!

வேலைவாய்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் உயிரியளவியல் தரவுகளை பெற்றுக்கொள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தலை...

Read moreDetails

மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும்: சர்வதேச நாணய நிதியம்!

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கிளையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் எப்போது? இன்று இறுதி தீர்மானம்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி...

Read moreDetails

பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதிக்கு பாராட்டு

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, பொலன்னறுவை விவசாயிகள் தமது நன்றியைத் தெரிவித்தனர். பொலன்னறுவை மின்னேரிய பிரதேசத்தில்...

Read moreDetails

வவுனியாவில் மருமகன் தாக்கி மாமியார் உயிரிழப்பு- மனைவி கவலைக்கிடம்!

வவுனியா பெரியஉலுக்குளம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளாகி மாமியார்சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக...

Read moreDetails

எந்தவொரு நிலையிலும் வரி விதிப்பினை பின்நோக்கி கொண்டு செல்ல முடியாது: ஷெஹான் சேமசிங்க

எந்தவொரு நிலையிலும் வரி விதிப்பினை பின்நோக்கி கொண்டு செல்ல முடியாது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேNயு அவர்...

Read moreDetails

ராஜபக்ஷவும் அவரது நிழல் அரசாங்கமும் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள்: சஜித்!

ராஜபக்ஷ அரசாங்கமும், ராஜபக்ஷ நிழல் அரசாங்கமும் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழித்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ரக்வான கொடகவெல பிரதேசத்தில் நேற்று...

Read moreDetails

முட்டாள் அமைச்சர்களால்தான் கோட்டாவின் பதவி பறி போனது – இரா. சாணக்கியன்

முட்டாள்களை இராஜாங்க அமைச்சர்களாகவும் ஆலோசகர்களாகவும் வைத்திருந்த காரணத்தில்தான் கோட்டாபயவின் பதவியில்லாமல் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்....

Read moreDetails

தமிழக படகுகளின் பராமரிப்பு செலவுக்கு என 4 இலட்சத்துக்கும் அதிகமான பணம் அறவீடு!

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலார்களின் படகுகளை மீள கையளிக்கும் போது , அவற்றின் பராமரிப்பு செலவுக்கான பணமாக 4 இலட்சத்து 79 ஆயிரத்து 500...

Read moreDetails

சுற்றுலாத்துறை மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்: ஹரின்

சுற்றுலாத்துறை மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) சீன சுற்றுலா...

Read moreDetails
Page 2336 of 4492 1 2,335 2,336 2,337 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist