இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
இலங்கையில் பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறித்தியுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் தினமும் 40 குழந்தைகள் கொழும்பு...
Read moreDetailsவெளிநாட்டு பணியாளர்களால் இலங்கை நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது இவ்வாறு அனுப்பப்படும் பணத்துக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள்...
Read moreDetailsஇந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 1129.4 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவு...
Read moreDetailsநாட்டில் பெய்து வரும் கடும் மழையால் இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு...
Read moreDetailsதிடீர் காலநிலை மாற்றத்தால் அம்பாறை மாவட்டத்தில் பாரிய மீன்கள் பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று , இன்றும் இவ்வாறு மருதமுனை சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயவிளம்பரத்திற்காக ஒருபோதும் செயற்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டத்தரணியாக 50 வருடங்களை பூர்த்தி...
Read moreDetailsஹொரண பிளாண்டேஷன் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் போராட்டத்தை நிறுத்தலாம் என யாரும் நினைக்கவேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன்...
Read moreDetailsபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்னும் இரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பாக...
Read moreDetailsதமிழ்த் தரப்பின் சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதி வடக்கு மக்கள்...
Read moreDetailsபிளவுபடாத இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு உண்மையான மற்றும் சிறந்த அபிவிருத்தியை பெற்று கொடுக்கும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அதிகார பகிர்வு தொடர்பில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.