இலங்கை

அதிகாரப்பகிர்வு : மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் பேசத்தயாராகும் கூட்டமைப்பு

மலையக மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது. தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை...

Read moreDetails

நாட்டில் மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம் – மின்சார சபை

நாட்டில் மின்வெட்டின் நேரத்தை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. புதிய எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி...

Read moreDetails

மீன்பிடி பூனை இனம் ஒன்று திருகோணமலையில் மீட்பு!

மீன்பிடி பூனை (அரிய வகை புலி) இனம் திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது இப்பகுதியில் நீண்ட காலமாக வீடுகளில் உள்ள...

Read moreDetails

நஷ்டத்தில் இயங்கும் அரசாங்க நிறுவனங்களின் விவரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டம்!

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 420 அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க வியாபார நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக நிதி அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இதன்படி 52 அரச...

Read moreDetails

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கி வைப்பு

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் (ஐக்கிய இராச்சியத்தின்) நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உலர்...

Read moreDetails

பேச்சுக்குத் தயாராகுதல்? நிலாந்தன்.

  ரணில் விக்கிரமசிங்க விசுவாசமாக ஒரு பேச்சுவார்த்தைக்குத் தயாரா இல்லையா என்ற சந்தேகம் தமிழ்த் தரப்பிடம் கடைசிவரை இருக்க வேண்டும். அவர் அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டிய...

Read moreDetails

ஓய்வு பெறும் அதிகாரிகள் வாகனங்களின் உரிமையை மாற்ற முடியாது -அரசாங்கம்

அரச நிறுவனங்களின் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை மாற்றுவது உடனன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின்...

Read moreDetails

மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் முடிவானது நியாயமற்றது-ரோஹித அபேகுணவர்தன

மின்சார சபை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை 1 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுள்ள நிலையில், மின்சார கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி – ஹரின் பெர்ணான்டோ

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவொன்றின் ஊடாகவே அவர்...

Read moreDetails

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் போதைப்பொருளுடன் பெண்னொருவர் கைது!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்னொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையில்...

Read moreDetails
Page 2605 of 4492 1 2,604 2,605 2,606 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist