இலங்கை

அதிகாரம் இல்லாத ஜனாதிபதியுடன் பேசுவதில் அர்த்தமில்லை – ஆனந்தசங்கரி

அதிகாரம் இல்லாத ஜனாதிபதியுடன் சமஸ்டி தீர்வைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில்...

Read moreDetails

யாழ்.மாவட்டத்தில் நவீனமுறை உள்ளீட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

யாழ் .மாவட்டத்தில் நவீனமுறையில் உருளைக்கிழங்கு உற்பத்தியினை மேற்கொள்வதற்கு உள்ளீடுகள், உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாய நவீனமயமாக்கல் செயல்திட்டப் பணிப்பாளரின் தலைமையில் யாழ் மாவட்ட நவீன...

Read moreDetails

வெங்காயத்தின் மீதான வரி குறைப்பு டின் மீன் மீதான வரி அதிகரிப்பு !!

பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி திருத்தப்பட்டுள்ளது. இந்த வரி திருத்தம் இம்மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும்...

Read moreDetails

பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துள்ளன!

நாடளாவிய எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இன்றும், நாளையும் எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் பதில் இணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவிக்கையில்...

Read moreDetails

மத்திய குழுவின் முடிவிற்கு நிறைவேற்று சபையும் அங்கீகாரம் !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை அரசாங்கப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு முடிவு எடுத்திருந்தது. இந்த தீர்மானத்துக்கு நிறைவேற்று சபையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கட்சியின்...

Read moreDetails

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயம்!

கொழும்பில் இருந்து யாழ் சென்ற அதி சொகுசு பேருந்து கிளிநொச்சி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு இதில் 23...

Read moreDetails

நாளை முதல் மூன்றாம் தவணை ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை (5) ஆரம்பமாகவுள்ளது. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை...

Read moreDetails

சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் மன்னாரில் திறந்து வைப்பு!

மன்னாரில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) I.S.R.C தனியார் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மடுக்கரைப்...

Read moreDetails

மக்களுக்கு உண்மையைக் கூறுங்கள் – ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு ஜனாதிபதி

கிராமத்திற்குச் சென்று கிராமப் பொறிமுறையை பலப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன...

Read moreDetails

சட்டம் மற்றும் மனித உரிமை தொடர்பான செயலமர்வு முன்னெடுப்பு

சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (ஞாயிற்க்கிழமை) முத்தமிழ் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிறுவனத்தினால் குறித்த செயலமர்வு...

Read moreDetails
Page 2603 of 4492 1 2,602 2,603 2,604 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist