இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 2ஆயிரத்து 640 வெளிநாட்டு சிகரெட் உடன் 39 வயதுடைய நபர் ஒருவர் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வரிகள் விதிக்கப்பாடாமல் 132...
Read moreDetailsநாட்டிலுள்ள அரச காணிகள் எதற்காக ஏனையோருக்கு வழங்கப்படுகிறது என்பது தமக்கு தெரியாது என்றும் ஒவ்வொரு நிறுவனங்களும் அவற்றின் விருப்பத்திற்கு ஏற்ப காணிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் ஜனாதிபதி...
Read moreDetailsஉள்ளூராட்சி தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் செயற்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்...
Read moreDetailsதேசிய சொத்துக்களை கொள்ளையிட்ட அனைவரும் தமது ஆட்சிக்காலத்தில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவலை தேர்தல்...
Read moreDetailsகபே அமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இதன் போது யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். இதற்கமைய யாழிற்கு...
Read moreDetails2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் 11ஆம் நாள் இன்று காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து, நீதி,...
Read moreDetailsதமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலத்தின் பெயர் பலகையை அடையாளம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த...
Read moreDetailsதிட்டமிடப்பட்டபடி இன்று திங்கட்கிழமை இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும்...
Read moreDetailsஇலங்கை துறைமுக அதிகாரசபையானது 2022 இல் துறைமுக செயற்பாடுகள் மூலம் 39 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. துறைமுக அதிகாரசபையின் வருமானம் இவ்வருடம் 24 மில்லியன்...
Read moreDetails25 வருடங்களாக கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடமும் சர்வதேசத்திடமும் பேச வேண்டும் என கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் பாதுகாலர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.