இலங்கை

மட்டு. அரச காரியாலயங்களில் விசேட டெங்கு பரிசோதனைகள்!

மட்டக்களப்பில் அரச காரியாலயங்களில் டெங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) பொது சுகாதார அதிகாரிகள் அரச காரியாலயங்கள் மற்றும் பொலிஸ் தலைமையகத்தினை முற்றுகையிட்டு இந்த நடவடிக்கைகளை...

Read moreDetails

இழுவை படகில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 20 பேர் கைது !

திருகோணமலை கடற்பரப்பில் உள்ளுர் மீன்பிடி இழுவை படகில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 20 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்பரப்பில் இன்று அதிகாலை...

Read moreDetails

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்!

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு சந்தையில் விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்டத்தில் உள்ள சந்தை வியாபார நிலையங்களில் விளக்குகளை கொள்வனவு...

Read moreDetails

தவறான செய்தி பரப்படுகின்றது – மைத்திரி

கடந்த அரசாங்கத்தில் தேசிய மட்டத்தில் செயற்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தனது தனிப்பட்ட ஊழியர்களுக்கும் செலவிடப்பட்டதாக கணக்கிட்டு தவறான செய்தி பரப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

Read moreDetails

ஜானாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிற்கும் பக்கம் தவறானது – எனவேதான் தர்மத்தின் வழியில் அவரை எதிர்க்கின்றோம்-இராதாகிருஷ்ணன்!

ஜானாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லவர் ,சிறந்த அறிவாளி. ஆனாலும் அவர் தற்போது நிற்கும் பக்கம் தவறானது. எனவேதான் தர்மத்தின் வழி சென்று அவரை நாம் எதிர்க்கின்றோம் என...

Read moreDetails

சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீடு பெறுவதில் மந்தகதி – எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு

2020 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் "நியூ டயமன்ட்" கப்பல் அழிக்கப்பட்டதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடாக 3440 மில்லியன் ரூபாய் கோரப்பட்டது. இருப்பினும் 12...

Read moreDetails

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

ஐந்து மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு 1ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இரத்தினபுரி , கேகாலை மற்றும் வரக்காபொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

யாழ். பருத்தித்துறை நகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைட்பட்ட பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பருத்தித்துறை நகர சபையின்...

Read moreDetails

மின்சார சபையை எட்டாக உடைக்க அரசுக்கு ஆணை உள்ளதா? லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி!

அரச வளங்களை பாதுகாப்பதாக கூறி வந்த அரசாங்கம் எவ்வாறு மின்சார சபையை எட்டாக உடைக்கும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றில் இன்று...

Read moreDetails

அரசியலில் பெண்களுக்கு அதிக சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும்-உள்ளூராட்சி சபை உறுப்பினர் சம்பிக்க நிறைஞ்சலி

அரசியலில் பெண்களுக்கு அதிக சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உள்ளூராட்சி சபை உறுப்பினர் சம்பிக்க நிறைஞ்சலி தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக...

Read moreDetails
Page 2601 of 4492 1 2,600 2,601 2,602 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist