இலங்கை

நான் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை ஏற்று பணியாற்றுகின்றேன் – சந்திரிகா குமாரதுங்க

தான் ஐக்கியதேசிய கட்சியில் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ளப் போவதில்லை என மீண்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார் . தனது முகநூல் பக்கத்தில்...

Read moreDetails

மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா – சாணக்கியன் கேள்வி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை இனம் தெரியாத விசமிகளால்...

Read moreDetails

முல்லையில். சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கில் கலந்துரையாடல்!

சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் 11.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு...

Read moreDetails

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவிடம் இருந்து தொழில்நுட்ப உதவி

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் தங்கியிருப்பதனை தவிர்க்கும் வகையில் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அவசியமான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்க தேர்மனைக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Read moreDetails

மகாவலி திட்டத்தின் பெயரால் காணிகளை அபகரிப்பதற்கு எதிராக கிரானில் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி "பி" வலயத்தின் வலது கரை காணிகளை மகாவலி திட்டத்தின் பெயரால் அபகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு...

Read moreDetails

கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்!

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. டிசம்பர் 9ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த...

Read moreDetails

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் தொடர்பில் விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மதிப்பீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் டிசம்பர் 10ஆம் திகதியுடன்...

Read moreDetails

சீனாவை விமர்சிப்பதற்கு இந்தியாவின் செல்வாக்கு காரணமல்ல – சாணக்கியன்

இலங்கை தொடர்பான சீனாவின் பொருளாதார கொள்கைகளை கூட்டமைப்பு விமர்சிப்பதற்கும் இந்தியாவுடன் அந்த கட்சிக்கு உள்ள உறவுகளிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்...

Read moreDetails

புதிய அமைச்சரவை அமைச்சர்களாக மூவர் நியமனம்? – வெளியான தகவல்

இவ்வாரத்தில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் அமைச்சர்களான குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க...

Read moreDetails

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் அதிகாரிகளிடம் இருந்து மீண்டும் மக்களுக்கு வருகின்றது – நீதி அமைச்சர்

சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் கைப்பற்றப்படும் ஹெரோயின் பின்னர் மீண்டும் சந்தைக்கு வரும் நிலை காணப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதி, சிறை விவகாரங்கள் மற்றும்...

Read moreDetails
Page 2600 of 4492 1 2,599 2,600 2,601 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist