இலங்கை

தமிழ் அரசியல்வாதிகளால் சிங்களவர்களின் உளவியலை புரிந்து கொள்ள முடியவில்லை – ராஜ்குமார்

ரணில் இப்போது ஜே.ஆரின் மாவட்ட சபையை முன்மொழிவது, தமிழர்களுக்கு அமெரிக்காவின் தலையீடு உடன் தேவைப்படுகிறது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர். வவுனியாவில் 2112 நாளாக...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் இணைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக சாக்திகுமார் நிரோஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் அரசியல் செயற்பாடுகளை வவுனியாவில் மேற்கொண்டு...

Read moreDetails

வடக்கில் குளங்கள் அரைப்பகுதி கூட நிரம்பவில்லை- பிரதீபராஜா

வடகீழ் பருவக்காற்றுடன் வங்காள விரிகுடாவில் கீழைக் காற்றுக்களும் இணைந்திருப்பதன் காரணமாக எதிர்வரும் 4ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக...

Read moreDetails

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் தவணை  பாடசாலை நடவடிக்கைகள் 05 ஆம் திகதி...

Read moreDetails

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை – ஜனாதிபதி

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே ஜனாதிபதி...

Read moreDetails

யாழ்.கடுகதி புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

யாழ் . கடுகதி புகையிரதத்துடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன் பட்டா ரக...

Read moreDetails

கல்விச் சாதனை கொண்டாட்டங்களுடன் நிற்காது, தக்கவைக்க வேண்டும் – ரூபவதி கேதீஸ்வரன்

கல்விச் சாதனை கொண்டாட்டங்களுடன் நிற்காது, தக்கவைக்கவும், முன்னேறவும் பாடுபடுங்கள் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வாழ்த்தியுள்ளர். வெளியான 2021ஆம் ஆண்டு சாதாரணதர பரீட்சை...

Read moreDetails

மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் – நுவரெலியா-வலப்பனை நகரில் போராட்டம்!

நுவரெலியா - வலப்பனை, நில்தண்டாஹின்னா நகரில் மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி நில்தண்டாஹின்னா நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) நில்தண்டாஹின்னா...

Read moreDetails

சாணக்கியனுக்கு சீனா பதில் – இலங்கைக்கு உதவுமாறு பல அமைப்புகளிடம் கோரிக்கை

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஹபராதுவ – தலவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

ஹபராதுவ – தலவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் இன்று (வியாழக்கிழமை) பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலுடன், முச்சக்கரவண்டி மோதுண்டே இந்த...

Read moreDetails
Page 2613 of 4492 1 2,612 2,613 2,614 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist