இலங்கை

யாழ். மாநகர முதல்வரை சந்தித்தார் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர்!

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் புதன்கிழமை (30) யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம்...

Read moreDetails

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மீண்டும் திறக்க நடவடிக்கை?

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மீண்டும் திறக்க முடியும் என முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read moreDetails

எமது பிள்ளைகள் கல்வியில் வீழ்ச்சி அடையாமல் பாதுகாக்க சில திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் – எம்.ஏ.சுமந்திரன்

நாட்டில் போர் முடிவடைந்த பிறகு போரின் தாக்கத்திலிருந்து மீண்டு எழுந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தற்போது பொருளாதார வீழ்ச்சி நாடு பூராகவும் ஏற்பட்டுள்ளது.ஆனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கு...

Read moreDetails

நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

நாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அரசிற்கு சொந்தமான லங்கா சதொச தீர்மானித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும்...

Read moreDetails

முல்லைத்தீவில் மூன்று மனித எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் சென்ற வாரம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் தோண்டப்பட்டது இதன்போது...

Read moreDetails

எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளது – சுகாதாரப்பிரிவு

விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக...

Read moreDetails

மட்டக்களப்பில் 50ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வீடுகள் இன்று ( வியாழக்கிழமை) அதிகாலை முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து பெருமளவான கசிப்புகள் மீட்கப்பட்டுள்ளதுடன்...

Read moreDetails

கடலட்டை பண்ணைகளை அகற்றுமாறு கோரி அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் போராட்டம்

யாழ். ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள்...

Read moreDetails

கல்லுண்டாயில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்!

யாழ். மாநகர சபை தமது சபை எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரி மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் இணைந்து...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராய்வு – கல்வி அமைச்சர்

உயர்தரப் பரீட்சை முடியும் வரை உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்துவது மற்றும் மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப்...

Read moreDetails
Page 2614 of 4492 1 2,613 2,614 2,615 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist