மன்னார் துப்பாக்கிச் சூடு; இருவர் கைது!
2025-12-29
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!
2025-12-29
இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இன்று (10) இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற...
Read moreDetailsஅனர்த்தத்தின் பின்னரான காலத்தில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சானது உதவி வழங்குவதைத் தாண்டிய ஒரு அசாதாரணமான பொறுப்பைக் கொண்டுள்ளது. அப்பொறுப்பானது, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் (விசேடமாக...
Read moreDetailsஇலங்கையின் உட்கட்டமைப்பு மீட்சிக்கு உதவும் வகையில் ரஷ்யாவின் சிறப்பு விமானமொன்று 35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களுடன் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. விமானத்தில் நடமாடும்...
Read moreDetailsஅண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்டத்தின் கம்மடுவ தோட்டம், குருநாகல் மாவட்டத்தின் உடகெல்ல, நுவரெலியா மாவட்டத்தின் வெவண்டன் ஆகிய தோட்டங்களில் உள்ள குடும்பங்களை இலங்கை தொழிலாளர்...
Read moreDetailsவீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல்...
Read moreDetailsநாடு முழுவதுமான 21 நிதி நீர் படுகைகளின் வெள்ள எச்சரிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக மீளப் பெற்றுள்ளது. நதி நீர் படுகைகளின் நீர் மட்டம் இப்போது இயல்பு...
Read moreDetailsதனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களே மக்கள் அனர்த்தத்தில் சிக்குவதற்குக் காரணம். கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை...
Read moreDetailsசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுள்ளது வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் முன்பாக குறித்த...
Read moreDetails2012 ஆம் ஆண்டு கிரேக்க பத்திரங்களை வாங்கியது தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மூன்று பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsஇலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.