இலங்கை

டிசம்பர் முதல் எட்டு நாட்களில் 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 50,222 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

இலங்கையின் பேரிடர் மீட்பு பணிக்கு 1.8 மில்லியன் யூரோவை ஒதுக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

இலங்கை, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தைத் தாக்கிய பேரழிவு தரும் வெள்ளத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 2.4 மில்லியன் யூரோ அவசர உதவியை...

Read moreDetails

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

நவம்பர் மாத இறுதியில் டித்வா சூறாவளியால் தீவு நாடு தாக்கப்பட்ட பின்னர், ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான இலங்கை தூதர்...

Read moreDetails

இலங்கையின் நிலையான எரிசக்தி திட்டங்களை பாதுகாக்க உலக வங்கியிடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன்!

இலங்கைக்கான பாதுகாப்பான, மலிவு மற்றும் நிலையான எரிசக்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிதியளிப்பதற்காக, உலக வங்கி குழுமத்தின் சர்வதேச மேம்பாட்டு சங்கத்திடமிருந்து (IDA) 30 மில்லியன் அமெரிக்க டொலர்...

Read moreDetails

பிரதான மார்க்கமூடான ரயில் சேவையில் தாமதம்!

பிரதான பாதையில் இயக்கப்படும் ரயில்கள் தற்போது தாமதங்களை சந்தித்து வருவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ இடையே ஒற்றைப் பாதையில் ரயில்கள் இயக்கப்படுவதால்...

Read moreDetails

பல இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை!

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...

Read moreDetails

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக...

Read moreDetails

பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

தரம் 05 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வகுப்புக்களுக்கானதவணைப் பரீட்சைகளை அடுத்த தரத்திற்கு தேர்ச்சி செய்ய தீர்மானத்துள்ளதாக கல்வி...

Read moreDetails

அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்காக 2 மில்லியன் டொலர் உடனடி அவசர நிதி உதவி மற்றும் இரண்டு C-130 விமானங்களை அனுப்பியதற்காக ஜனாதிபதி அனுர...

Read moreDetails

மண்சரிவால் 15,000 அதிக ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம்!

சுமார் 15,000 அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் இருந்து சுமார் 5,000 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி...

Read moreDetails
Page 34 of 4499 1 33 34 35 4,499
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist