இலங்கை

மன்னார் மடு திருத்தலத்திற்கு பாத யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள்

முல்லைத்தீவிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மன்னார் மடு திருத்தலத்திற்கான பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து பலர் இவ்வாறு பாத யாத்திரையினை முன்னெடுத்துள்ளனர். சுகாதார விதிமுறைக்கு அமைவாக...

Read moreDetails

முடக்கப்படுகிறதா நாடு- அதிரடி அறிவிப்பு வெளியானது

கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்து வருகின்றது. எனினும் நாட்டை முடக்குவது குறித்து எந்ததொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என  இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார். ஆனாலும்...

Read moreDetails

நல்லூர் ஆலயத்திற்குள் வருவதை தவிருங்கள்- லலித் லியனகே

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் ஆலயத்திற்குள் வருவதற்கு அனுமதி கிடையாது. ஆகையினால் மக்கள் ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித்...

Read moreDetails

ஹிஷாலினியின் சரீரம் அவரது பெற்றோரிடம் மீள கையளிக்கப்பட்டது

அண்மையில் 2ஆவது மரண பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலம், அவரது பெற்றோரிடம் மீள கையளிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மலையகச்...

Read moreDetails

சீரற்ற காலநிலை- மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக  கடும் மழை பெய்து வருவதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளன. இதனால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்...

Read moreDetails

இலங்கை முழுமையாக முடக்கப்படுமா?- ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள விசேட கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் தொற்று விரைவாக பரவி வருகின்றமையினால், அதனை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி, கொவிட் கட்டுப்பாட்டு செயலணியுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். குறித்த கலந்துரையாடல்...

Read moreDetails

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்: மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமான குறைந்தளவானோர் மாத்திரமே பூஜைகளில் பங்கு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் ஆலய முன்வாசலில்,...

Read moreDetails

இலங்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 76 ஆயிரத்து 694 பேருக்கு, சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்,  2...

Read moreDetails

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவு: புதிதாக 3,039 பேருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 156 பேர், உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து...

Read moreDetails

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே உட்பிரகாரத்தில் மாத்திரம், திருவிழா பூஜைகள் இடம்பெறுகின்றன....

Read moreDetails
Page 4051 of 4488 1 4,050 4,051 4,052 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist