இலங்கை

நுவரெலியா-  நோட்டன் பகுதியில் மண்சரிவு- 2 கடைகள் முற்றாக சேதம்

நுவரெலியா- நோட்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 2 கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெறும் வேளையில், கடையில் இருந்தவர் வெளியில்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுப்பிட்டியைச் சேர்ந்த (57 வயது) ஆண் ஒருவர்  நேற்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்: வாள் வெட்டுக் குழு அட்டகாசம்

யாழ்ப்பாணம்- கல்வியங்காடு ஆடியபாதம் வீதிக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடி மீது, பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்திய  வாள் வெட்டுக்குழு, அங்குள்ள பொருட்களை உடைத்து சேதமாக்கி விட்டு அங்கிருந்து...

Read moreDetails

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள்- பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், அநாவசியமான பயணங்களை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார். நேற்று...

Read moreDetails

கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் தேங்கியிருந்த 26 சடலங்கள் மட்டக்களப்பில் அடக்கம்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் 2017ஆம் ஆண்டு தொடக்கம் தேங்கியிருந்த 26 சடலங்கள் மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து இன்று...

Read moreDetails

நல்லூர் தேவஸ்தான கொடியேற்ற உற்சவம் – நேரலை தொடர்பான அறிவிப்பு

நல்லூர் தேவஸ்தான கொடியேற்ற உற்சவத்தை நேரலையாக ஆலய உத்தியோகபூர்வ “YouTube’’ தளத்தில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் அசாதாரண சுகாதார சூழ்நிலையை கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 49 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து  மேலும் 2 ஆயிரத்து 49 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில்...

Read moreDetails

யுவதி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மனைவியின் சகோதரனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரான மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய அவரை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு...

Read moreDetails

மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் – சந்திம ஜீவந்தர

டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் என வைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

Read moreDetails

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன நகரில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியொன்றின் மீதும் லொறி ஒன்றின் மீதும் மரம் முறிந்து...

Read moreDetails
Page 4052 of 4488 1 4,051 4,052 4,053 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist