இலங்கை

கிளிநொச்சி பாவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி - பாவிப்பாஞ்சான் பகுதியில் 2010ஆம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த தனியார் காணியொன்று விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில்...

Read moreDetails

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, லாப்ஃஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாயினாலும் ...

Read moreDetails

இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் – பிரதமருக்கு இடையில் சந்திப்பு

இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எட்வட் அபல்டன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை...

Read moreDetails

வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்...

Read moreDetails

பாதுகாப்பு படையினர் வசம் உள்ள காணிகளில் பெரும்பாலானவற்றை விரைவாக வழங்கவுள்ளதாக அறிவிப்பு!

பாதுகாப்பு படையினர் தம்வசம் உள்ள காணிகளில் பெரும்பாலான பகுதிகளை இவ்வருட இறுதிக்குள் உரிய நபர்களிடம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துவது மற்றும் பொலிசார், படையினரிடம்...

Read moreDetails

கொரோனா சடலங்கள் உட்பட 4 வருடங்களாக தேங்கியுள்ள சடலங்களையும் அடக்கம் செய்ய நடவடிக்கை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் தேங்கியுள்ள இதுவரை அடையாளம் காணப்படாத சடலங்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டு முதல்...

Read moreDetails

மட்டு. கரடியனாறு பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில், மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரடியனாறு பங்குடாவெளிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில்...

Read moreDetails

UPDATE – யாழில் பேருந்து குடைசாய்ந்ததில் 24 பேர் படுகாயம்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

அதிபர்- ஆசிரியர்கள் இன்று கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்!

அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட மேலும் சில தொழிற்சங்கங்கள் இணைந்து கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) சத்தியாக்கிரகப் போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளனர். ஆசிரியர் - அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்...

Read moreDetails

மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி சேவை ஆரம்பம்!

மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி சேவை இன்று (வியாழக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சமூகத்தில் உள்ள வயோதிபர்கள்,...

Read moreDetails
Page 4054 of 4489 1 4,053 4,054 4,055 4,489
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist