இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
வேலணை வடகிழக்கு பகுதியில் இரண்டு கடற்பண்ணைகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டன. குறித்த இரு பண்ணைகளையும் அமைப்பதற்கு கடந்த மூன்று வருடங்களாக...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண...
Read moreDetailsஅலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான ரயில் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ஆவணங்களை எந்த...
Read moreDetailsஇலங்கைக்கான வியட்னாம் தூதுவர் ஹோ தீ தான் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார். இந்த சந்திப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க...
Read moreDetailsவவுனியா - ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை இன்று (புதன்கிழமை) காலை முதல் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள்...
Read moreDetailsகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் இறக்காமத்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய புதிய நிலப்பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர்...
Read moreDetailsபி.சி.ஆர். பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகான அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி பி.சி.ஆர். பரிசோதனைக்கு 6,500 ரூபாயும் அன்டிஜன் பரிசோதனைக்கு 2,000 ரூபாயும்...
Read moreDetailsஎந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். எனவே அந்த நிலைதான்...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயங்களில் மேலும் 302 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை...
Read moreDetailsவல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா (வயது 76) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடல்நிலை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.