இலங்கை

சேமலாப நிதியத்தில் இருந்து பணம் எடுப்பதற்கு வரி அறவிடப்படாது – அரசாங்கம்

ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து பணம் எடுப்பதற்கு எந்த விதமான வரியையும் விதிப்பதற்கு திட்டமிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

எங்களுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமே தேவை- உறவுகள் கோரிக்கை

அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் எங்களுக்கு தேவையென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். வவுனியாவில் காணாமல் போனவர்களின்...

Read moreDetails

நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் அமைதியின்மை

பத்தரமுல்ல - ஜயந்திபுர, நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த  வீதியில்...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டினை எதிர்கொள்ள அமைச்சர் டக்ளஸ் முன்னெடுத்துள்ள நடவடிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கடற்றொழில் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக...

Read moreDetails

ஹிஷாலினிக்கு சுயமாக ஆங்கிலத்தில் எழுத தெரியாது – சகோதரர்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில், உயிரிழந்த டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினிக்கு சுயமாக ஆங்கிலத்தில் எழுத தெரியாது என அவரின் சகோதரர்...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,902 பேர் பூரண குணம் !!

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,902 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2...

Read moreDetails

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்

மட்டக்களப்பு- மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று (திங்கட்கிழமை) மாலை ஆரம்பிக்கப்பட்டது. நேற்று ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாகவே...

Read moreDetails

சிறுமி மரணம்: சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் விசாரணைகளைத் தடுக்கின்றன – கெஹலிய

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் பல சிக்கல்களை ஏற்படுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை...

Read moreDetails

ரணிலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்!

கொரோனா பரவல் சம்பந்தமான வாராந்த அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்வைத்த கோரிக்கையை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் முன்னாள்...

Read moreDetails

தடுப்பூசியைப் பெறாதவர்களே அதிகமாக இறக்கின்றனர்: மக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

இலங்கையில் தொடர்ந்தும் பதிவாகும் கொரோனா உயிரிழப்புகளில் பெரும்பான்மையானோர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளதவர்கள் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். எனவே, தற்போதைய நிலையைக் கருத்தி்கொண்டு இதுவரையிலும்...

Read moreDetails
Page 4080 of 4492 1 4,079 4,080 4,081 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist