முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் போராளிகள் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலா அரசாங்கம் செயற்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...
Read moreDetailsநாட்டில் இதுவரை 29 இலட்சத்து 78 ஆயிரத்து 245 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 34 ஆயிரத்து 915...
Read moreDetailsகிளிநொச்சி- புனித திரேசா ஆலயம் முன்பாகவுள்ள ஏ 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில்,...
Read moreDetailsவடமராட்சியில் எழுமாற்றாக பெறப்பட்ட மாதிரிகளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) பருத்தித்துறை நகரில் எழுமாறாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள்...
Read moreDetailsசீனாவின் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. குறித்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை சீனாவின் பீஜிங்கில் இருந்து இலங்கை விமான...
Read moreDetailsதொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை, டிறேட்டன் டீ.டி.பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில், 20...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைவதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படாது என இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜெயசேகர தெரிவித்தார். பசில்...
Read moreDetailsநாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...
Read moreDetailsகொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம், டெல்டா திரிபுடனான தொற்று உறுதியானவர்கள் இனங்காணப்பட்ட இடங்களை அடையாளம்...
Read moreDetailsநாட்டில் மேலுமொரு பிரதேசம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.