இலங்கை

முன்னாள் போராளிகள் கைக்கூலிகளாக இருக்கவேண்டும் என்பதையா அரசாங்கம்  விரும்புகின்றது- இரா.சாணக்கியன் கேள்வி

முன்னாள் போராளிகள் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலா அரசாங்கம் செயற்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

Read moreDetails

29 இலட்சத்து 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது!

நாட்டில் இதுவரை 29 இலட்சத்து 78 ஆயிரத்து 245 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 34 ஆயிரத்து 915...

Read moreDetails

கிளிநொச்சியில் விபத்து- குடும்பஸ்தர் உயிரிழப்பு

கிளிநொச்சி- புனித திரேசா ஆலயம் முன்பாகவுள்ள ஏ 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில்,...

Read moreDetails

வடமராட்சியில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

வடமராட்சியில் எழுமாற்றாக பெறப்பட்ட மாதிரிகளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) பருத்தித்துறை நகரில் எழுமாறாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள்...

Read moreDetails

மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன!

சீனாவின் மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. குறித்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை சீனாவின் பீஜிங்கில் இருந்து இலங்கை விமான...

Read moreDetails

தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்த பெருந்தோட்ட தொழிலாளர்கள்

தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை, டிறேட்டன் டீ.டி.பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில்,  20...

Read moreDetails

பசில் நாடாளுமன்றத்திற்கு வருவதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படாது – தயாசிறி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைவதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படாது என இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜெயசேகர தெரிவித்தார். பசில்...

Read moreDetails

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 417 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

Read moreDetails

கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை – சுகாதார அமைச்சு

கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம், டெல்டா திரிபுடனான தொற்று உறுதியானவர்கள் இனங்காணப்பட்ட இடங்களை அடையாளம்...

Read moreDetails

நாட்டில் மேலுமொரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டது

நாட்டில் மேலுமொரு பிரதேசம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்...

Read moreDetails
Page 4158 of 4487 1 4,157 4,158 4,159 4,487
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist