இலங்கை

மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்!

மாவட்டம் தொரும் மாற்று திறனாளிகள் காப்பகத்தை அமைப்பதற்கும் அத்தொடு மாற்று திறனாளிகளுக்கான உதவி திட்டங்களை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மாற்று திறனாளிகள்...

Read moreDetails

மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தவறிவிட்டது

அரசாங்கத்தின் குறுகிய பார்வை கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக பொதுமக்கள் பாதிப்படைவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ்...

Read moreDetails

கடன் சுமையில் அரச திணைக்களங்கள் – பாட்டாளி

நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் அரசு திணைக்களங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எந்த வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை வழங்க அரசாங்கம் தீர்மானம்

குறைந்த வருமானம் ஈட்டும் மற்றும் சமூர்த்தி பயனாளிகளுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படும் என இராஜாங்க...

Read moreDetails

வவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு!

புதுவருடத்தை முன்னிட்டு சமுர்தி விற்பனைச்சந்தை வவுனியா வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு முன்பாக திறந்துவைக்கப்பட்டது. வவுனியா பிரதேசசெயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக...

Read moreDetails

கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டாளர்களுக்கான Smart Phone App செயலி ஒன்று அறிமுகம்!

கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டாளர்களுக்கான Smart Phone App செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த செயலியின் அறிமுக நிகழ்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி...

Read moreDetails

9 இலட்சத்து 27 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..!

இலங்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மொத்தம் 9 இலட்சத்து 27 ஆயிரத்து 645 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 94...

Read moreDetails

மணிவண்ணன் கைது: அமெரிக்க தூதுவர் கவலை.. முன்னாள் நிதி அமைச்சர் கருத்து

யாழ். முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம்...

Read moreDetails

காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட இரு கொள்ளையர்களின் மோட்டர்சைக்கிளில் இருந்து கைக்குண்டு மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் மோட்டர்சைக்கில் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) மீட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். அண்மை காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை...

Read moreDetails

கைதுகள் தொடர்கின்றன – எச்சரிக்கின்றார் சரத் வீரசேகர

2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு தற்போது குடும்பத்தினர் உட்பட தடுப்பு காவலில் உள்ள இப்ராஹிம் என்ற தனிநபரே நிதிப் பங்களிப்பை வழங்கியதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல்...

Read moreDetails
Page 4405 of 4485 1 4,404 4,405 4,406 4,485
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist