இலங்கை

யாழ். மாநகர சபையின் காவல் படை மற்றும் சீருடை குறித்து விசாரணை- அஜித் ரோஹன

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை மற்றும் அதன் சீருடை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அந்தவகையில்,...

Read moreDetails

யாழில் வேலாயுதம் சிவஞானசோதியின் நினைவு நிகழ்வு!

மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் மறைந்த வேலாயுதம் சிவஞானசோதியின் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு,  யாழ். மக்களின் ஏற்பாட்டில் வட...

Read moreDetails

கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா பிணையில் விடுதலை

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் முன்னாள் மொடல் சுலா பத்மேந்திரா ஆகிய இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டு வெவ்வேறு வகையினால் பாதிக்கப்பட்ட நால்வர் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டு வெவ்வேறு வகையினால் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூவர் கொழும்பைச் சேர்ந்தவர்களென ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட...

Read moreDetails

வவுனியாவில் வீடு புகுந்து தாக்கிய குழுவில் இருவர் கைது!

வவுனியாவின் மூன்று முறிப்புப் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குழுவில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றிருந்த குறித்த குழு கடந்த திங்களன்று இவ்வாறு வீடு...

Read moreDetails

மாநகர காவல் படை உருவாக்கம்: யாழ். மாநகர சபை அமர்வைப் புறக்கணித்தது ஈ.பி.டி.பி.

யாழ். மாநகர சபையின் இன்றைய அமர்வை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்துள்ளது என மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்....

Read moreDetails

தமிழ் அரசியல் கைதியின் தாயொருவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்!

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்குத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதி...

Read moreDetails

இலங்கையின் நான்கு பிரதான மீன்பிடித் துறைமுகங்களையும் அபிவிருத்திசெய்ய பிரான்ஸ் ஆர்வம்!

இலங்கையில் உள்ள நான்கு பிரதான மீன்பிடித் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு பிரான்ஸ் ஆர்வமாக  உள்ளதாக அந்நாட்டு தூதுவர் எரிக் லெவரூட் தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கத்தை எதிர்க்க முடியாது என்கிறார் சரத் வீரசேகர

மாகாண சபைத் தேர்தலுக்கு நான் எதிரானவன். ஆனாலும் அரசாங்கமே குறித்த தேர்தலினை நடத்தினால் அதனை தடுக்க முடியாதென பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மாகாண...

Read moreDetails

அடிப்படைவாதத்தைக் கற்பித்ததாக மௌலவி மற்றும் பாடசாலை ஆசிரியர் கைது!

அடிப்படைவாதத்தைப் போதித்ததாக இருவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த அரபுக் கல்லூரி மௌலவியும், பாடசாலை ஆசிரியர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails
Page 4409 of 4484 1 4,408 4,409 4,410 4,484
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist