முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
யாழ். மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லையென மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தப்...
Read moreDetailsசீன சினோபார்ம் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கும் வரை இலங்கையில் பயன்படுத்தப்படாது என்று சுகாதார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த...
Read moreDetailsஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) தடுப்பூசியை கொள்வனவு செய்வது குறித்து அமெரிக்காவுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம்...
Read moreDetailsநாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்ததாக இருபது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மன்னார், சிலாவத்துறை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொண்டாச்சிக்குடா வீதித் தடையில்...
Read moreDetailsசீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு பரிசளிக்கப்பட்ட கப்பலிலுள்ள தொழிநுட்ப கோளாறுகளை பழுதுபார்ப்பதற்கு தொழிநுட்பவியலாளர்கள் குழுவொன்று அண்மையில் அந்நாட்டிலிருந்து வருகை தந்திருந்தது. இலங்கைக்கு சீனா பரிசளித்த கப்பல் முழுமையாக இயங்குவதாக...
Read moreDetailsஅமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வார்த்தைப் போரின்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கழுதை என்று அழைத்தமைக்கு மன்னிப்பு கோரினார். நாடாளுமன்றத்தில் இன்று...
Read moreDetailsகாணாமல் போன தனது மகனைத் தேடி, பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர், சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் வவுனியா- தாலிக்குளத்தைச் சேர்ந்த சந்தணம்...
Read moreDetailsநாடாளுமன்றத்தில் இன்று காலை(வியாழக்கிழமை) அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்ட விவகாரத்தினாலேயே அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக ஆதவனின் நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். அமைச்சர்...
Read moreDetailsதிருகோணமலை- கந்தளாய் பகுதியிலுள்ள விகாரையொன்றுக்கு சென்ற சிறார்கள் இருவர் மீது, பாலியல் வன்கொடுமை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிக்குவை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய்...
Read moreDetailsவடக்கு- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி, அவர்களது உறவுகள் தொடர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட 87பேர், தங்களது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.