இலங்கை

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

பல ரயில் பாதைகளில் தற்போதுள்ள தடைகள் காரணமாக, ரயில்வே திணைக்களம் இன்று (01) திருத்தப்பட்ட ரயில் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி, பிரதான பாதையில் 19 ரயில் சேவைகள்...

Read moreDetails

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ஹங்வெல்ல மற்றும் அதைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தற்போது அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹன்வெல்ல அளவீட்டு நிலையத்தின் நீர்மட்டம்...

Read moreDetails

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான நிவாரண முயற்சிகளை நிர்வகிக்கவும், நெறிப்படுத்தவும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர ஒருங்கிணைப்பு பிரிவை நிறுவியுள்ளது. இந்த...

Read moreDetails

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

“Ditwah” டித்வா என்ற புயலானது காங்கேசந்துறைக்கு வடகிழக்காக சுமார் 300 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 12.3°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.6°E இற்கும் அருகில்...

Read moreDetails

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இன்று  லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழந்துள்ளார். விங் கமாண்டராகப் பதவி வகித்த அவர்,...

Read moreDetails

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான...

Read moreDetails

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 211 பேரை விமானப்படை மீட்டுள்ளது. அதன்படி விமானப்படையின் பெல் 412 ஹெலிகாப்டர் மற்றும் எம்ஐ 17 ஹெலிகாப்டர் மூலம்...

Read moreDetails

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2025...

Read moreDetails

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று  மாலை 6...

Read moreDetails

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு  விசேட உரை!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று  இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு  விசேட உரையாற்றவுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் அவர் இந்த விசேட...

Read moreDetails
Page 52 of 4494 1 51 52 53 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist