இலங்கை

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (28) வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 317.96 ரூபாயாக பதிவாகியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க டொலர்...

Read more

சீனக் கப்பலால் இராஜதந்திர பதற்றத்துக்குள் இலங்கை

தற்போது தென்சீனக் கடலில் நங்கூரமிட்டுள்ள சீன கடற்படையின் முக்கியமான ஆய்வுக் கப்பல்களில் ஒன்றான 'ஷி யான்-6' எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது....

Read more

விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேரர்கள் போராட்டம்!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகளால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் விகாரை...

Read more

புரட்சியை ஏற்படுத்தும் இந்திய ரயில்வே

தேசத்தின் உயிர்நாடி என்று அடிக்கடி குறிப்பிடப்படும் இந்திய ரயில்வே, அதன் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்குமான பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த நவீனமயமாக்கல் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், 'அமிர்த பாரத்'...

Read more

அஸ்வெசும கொடுப்பனவு : 5 பில்லியனை விடுவித்தது திறைசேரி

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக திறைசேரி அரச வங்கிகளுக்கு 5 பில்லியனை விடுவித்துள்ளது. மாதாந்திர நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கத் தொடங்கியுள்ள நிலையில் வங்கிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக...

Read more

தம்மையே அறியாமல் டிமென்டியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்டியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயோதிபத்துடன் மூளை செல்கள் அழிவதால் இந்த நிலைமை...

Read more

பட்டம் விட தடை விதித்துள்ள இலங்கை அரசு

இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்கள் பறக்கவிடப்படுவதன் மூலம் பயணிகள் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவது தடை...

Read more

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு!

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு விவகாரங்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அமைச்சரவையில் 2023 ஜூலை 01ஆம் திகதி...

Read more

பாடசாலைக்கு பூட்டு போட வைத்த நாய் உண்ணி

நாய் உண்ணி காரணமாக காலியில் உள்ள பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு இன்றும் (28) நாளையும் (29) மூடப்பட்டுள்ளது. பாடசாலை முழுவதும் நாய் உண்ணி...

Read more

தெற்கில் தமிழர்கள் அடாத்தாக குடியேறவில்லை : கோவிந்தன் கருணாகரம்!

இந்தியாவுக்கும் வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாட்டில் போராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை உள்ளாரா எனும் சந்தேகம் எழுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 621 of 3168 1 620 621 622 3,168
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist