இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
தமிழ் மக்களின் உரிமைகளுக்கான விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை காணிக்கையாக்கிய மாவீரர்கள் வாரம் இன்று, நாட்டில் பல பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டது. குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பிலும்...
Read moreDetailsவங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் தொடங்கும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொட்டாவையில் அமைந்துள்ள...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று (21) நாடாளுமன்ற உணவகத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற...
Read moreDetailsமிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று (21) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுப் பேரணியில் ஒலி பெருக்கி அமைப்புகளைப் பயன்படுத்துவது தொடர்பாக...
Read moreDetailsதெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி...
Read moreDetailsஅயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலபேவ பகுதியில் அசிட் தாக்குதலுக்கு உள்ளான 40 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும், அஷிட் தாக்குதலுக்கு உள்ளான அவரது 16 வயதுடைய மகன்...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்...
Read moreDetailsதெற்கு கடற் பகுதியில் இலங்கை, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய விடயங்களை சட்ட அமுலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில்...
Read moreDetailsதுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குப் பறந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம் EK-434, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது....
Read moreDetailsவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பிற பகுதிகளில் பல...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.